ஒரு பெண்மணி, ஊழியர் ஒருவரிடம் தன் மகன் படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பதாகவும் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும் எனவும் அதற்காக ஜெபியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டார்கள். அதை கேட்ட ஊழியர் இதற்கெல்லாம் ஜெபம் எதற்க்கு? உன் மகனுக்கு வேலைதானே வேண்டும் அதை நான் தருகிறேன். இங்கே வந்து சபையின் ச...
ஜாமக்காரர்களும், ஊழியர்களும் : பிரபல ஊழியர் ஒருவர் பிற பிரபல ஊழியர்களை குறை சொல்லி எழுதும் ஜாமக்காரன் பத்திரிக்கை பற்றி அனேகருக்கு தெரியும். இதை படித்த பிறகு யார் சரியான ஊழியர் என்ற கேள்வி மக்கள் மனதில் ஏற்பட்டு யாரைத்தான் நம்புவது என்று குழம்புவது சகஜமாக உள்ளது. அனேக மக்கள் மிகவும் விர...
தேவ வார்த்தையை அறிவது எப்படி?நம்முடைய வாழ்க்கையில் நாம் பல முடிவு எடுக்க வேண்டியுள்ளது. அனேக நேரங்களில் இரண்டில் ஒன்று அல்லது பலவற்றில் ஒன்று தெர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நாம் எடுக்கும் முடிவினால் பிற்காலத்தில் பிரச்சனை வராமல் இருக்க தேவ சித்தத்தை அறிய வேண்டியிருக்கிறது. அதற்காக வ...
தேவனுடைய வார்த்தையை கையாளுதல் (ஊழியம் செய்தல்) : தேவ ஊழியர்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு பேசினார்கள், தேவ ஆவியினால் வெளிப்பாட்டை பெற்றார்கள், தரிசனங்களை கண்டார்கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது மனிதனின் ஆவி என்னும் பகுதியில் பரிசுத்த ஆவிய...
இத்தளத்தில் பதிவிடுகிற அனைத்து சகோதர்களுக்காகவும் நான் தேவனுக்கு நன்றி சொல்லுகிறேன். இத்தளத்தில் நான் அனேக காரியங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அவைகள் என்னை போன்ற அநேகருக்கு ப்ரோஜனமாக உள்ளது. இன்னும் அனேக காரியங்களை பதிவிட தேவன் தங்களுக்கு அனந்த ஞானத்தை தரும்படியாகவும் ...
பேரின்பமும், வெறுமையும் :பேரின்பம் :நான் இந்துவாக இருந்த போது இந்து பக்தி இலக்கியங்களாலும், பாடல்களாலும் பெரிதும் கவரப்பட்டவன். உள்ளம் உருகி நேசத்தினால் எழுந்த இந்த பாடல்களும், பேரின்பம் என்னும் நிலைமையை அடைந்த ரமணர், ராமகிருஷ்ணர் போன்றவர்களின் அனுபவங்களும், கண்ணனை எப்போதும் நின...
எந்தஒரு செயலுக்குமே ஒரு அடிப்படை கணக்கு ஓன்று நிச்சயம் இருக்க வேண்டும். சாதாரண மனிதர்கள் கூட கணக்கிலாமல் எதையுமே கைக்குவந்தபடி செய்வதில்லை. "ஆற்றில் போடாலும் அளந்து போடு" என்றொரு பழமொழி கூட உண்டு இவ்வாறு இருக்கையில் இந்த உலகில் மனிதர்கள் படைக்கபடுவதர்க்கு ஏத...
அன்பு தேவபிள்ளைகளே! நான் ஏற்கெனவே அறிவிப்பதுபோல், தானியேல் 4:2உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது என்ற வார்த்தைக்கு ஏற்ப, இந்த தளத்தில் நான் எழுதும் எல்லா காரியங்களும் எனது அனுபவ அடிப்படையில் எழ...
அன்பு சகோதரர்களே! சாத்தான் மிகவும் தந்திரக்காரன் என்பது நாம் அறிந்ததே. அனேக நேரங்களில் தேவன் பேசுவது போலவே அவனும் சில காரியங்களை நம்மிடம் பேசி நம்மை வழிதவற வைத்துவிடுகிறான். எனவே தேவனின் வார்த்தைகள் எது சாத்தானின் வார்த்தைகள் எது என்பதை நாம் பகுத்தறிவது மிக மிக அவசியமாக...
இந்த உலகமானது பல புரட்சிகளை சந்தித்திருக்கிறது. பசுமை புரட்சியினால் நவீன ரக தானியங்கள் கண்டுபிடிக்கபட்டு உணவு பஞ்சம் நீங்கியது. அதன் பிறகு ஏற்பட்ட தொழிற் புரட்சியினால் பல அறிவியல் கண்டுபிடுப்புகள் உண்டாயின. இப்போதோ உலகம் தகவல் தொழில்னுட்ப புரட்சியின் வழியாக சென்று கொண்டிருக்கிறது...
உன்னதபாட்டு :1. இன்பம், இன்பம் எல்லாம் இன்பம். பேரின்பம் என்று பாடல்களில் உன்னதமான பாடல் சொல்கிறது. என் ஆத்தும மணவாளரான இயேசு ராஜாவே, பகைவரையெல்லாம் வென்று மகிமை பொருந்தியவராய், முடி சூட்டப்பட்டவராய் விளங்குபவரே,உம்மை பற்றி நினைப்பதும் இன்பம்உம்மை பற்றி பேசுவதும் இன்பம்உம்மை பற்ற...
பொறாமையை வெல்லும் வழி : (100% PROVEN)நான் என் வாழ்விலே என்ன முயற்ச்சி செய்தும் சில காரியங்களை அடைய முடியாமல் போனதுண்டு. நான் மற்றவர்களை விட தகுதியானவன் என இருந்தாலும், நான் எனக்காக வேண்டுதல் செய்தும் அவைகளை அடைய முடியாமல் போனதுண்டு. இதனால் அந்த காரியங்களை அடைந்தவர்களின் மேல் பொறாமை உண்...
சமீபத்தில் சுமார் 14 வயது நிரம்பிய ஒரு இலங்கை தமிழ் சிறுபெண்ணை அந்த சிறுமியின் தாய் தந்தையர் முன்னேயே சிங்கள ராணுவத்தினர் கெடுத்து பின்னர் அந்த தாய் தகப்பனை கொன்று விட்டுபோன ஒரு செய்தியை அறிந்து அதனால் மிகவும் வேதனைக்குள்ளானேன்."உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசி&...
பலி ஏன்? : ஆதியிலே தன்னைத் தான் அறிந்த தேவன் தன்னை தவிர யாரையும் காணாததால், தன்னிடமிருந்து புத்திரர்களை வெளிப்படுத்தி அவர்களின் பலியால் உலகத்தையும், தேவ தூதர்களையும் உருவாக்கினார். ஆக இந்த உலகம் உருவாவதற்கே ஒரு பலி தேவைப்பட்டது. அதாவது உலக தோற்றத்துக்கே ஒரு ஆட்டுக் குட்டு அடிக்கப்பட...
சவுல் பெலிஸ்தியரோடே யுத்தம் பண்ண நேர்ந்தபோது தனக்கு இக்கட்டு வந்த நேரத்தில் கர்த்தரிடம் விசாரிப்பதற்கு பல முறை முயன்றான். ஆனால் கர்த்தர் ஏற்கெனவே அவனைவிட்டு விலகிவிட்டதால் அவனுக்கு எவ்விதத்திலும் உத்தரவு கொடுக்கவில்லை.I சாமுவேல் 28:6சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்...
வேத புத்தகத்தில் ஏறக்குறைய 90௦% வெளிப்பாடுகள் மற்றும் தரிசனங்களை அடிப்படையாக கொண்ட செய்திகளே நிறைந்துள்ளன. தேவன் தான் தெரிந்து கொண்டவர்களுக்கு தனது திட்டம் மற்றும் தன் இருதயத்தின் எண்ணங்களை தெரிவிப்பது என்பது ஆதியாகமத்தில் இருந்தே பல ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளது.எண்ணாகமம...
ஒரு சகோதரர் இந்த கேள்வியை எனது தனி மெயிலுக்கு அனுப்பியிருப்பதால், அதைப்பற்றி தியானித்து அதற்க்கான பதிலை இங்கு பதிவிடலாம் என்று கருதுகிறேன். இதைப்பற்றி விளக்கமாக எழுதும் அளவுக்கு எனக்கு வெளிப்பாடுகள் இல்லை என்றாலும் ஆண்டவர் வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையிலும் எனது அனுபவ அறி...
சில மாறுபாடான கோட்பாடுகளை கொண்டுள்ள கிறிஸ்த்தவ சகோதரர்கள் அவர்களது கருத்துக்கு உடன்படாத கருத்துக்களை நாம் வசனத்தின் அடிப்படையில் கொடுக்கும்போது அதற்க்கு சரியான பதில் இல்லை என்றால் அது மொழி பெயர்ப்பில் பிழை என்று கூறுவது வழக்கமாகிவிட்டது.உதாரணமாக ஆண்டவராகிய இயேசு சிலுவையில...
சகோதரர்களே, நான் காலையில் அலுவலக நேரத்துக்கு ஒருமணி நேரம் முன்னதாகவே வந்து சில பதிவுகளை எழுதுவதோடு அலுவலகம் முடிந்த பிறகு சுமார் இரண்டு மணிநேரம் அமர்ந்து பதிவுகளை எழுதுகிறேன். மேலும் அலுவலக நேரங்களில் கூட ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் ஆண்டவரை பற்றி எழுத எனது ஓனரிடம் அனுமதி வ...
சில நாட்களுக்கு முன், இயேசு ஓய்வுநாள் கற்பனையை ஏன் மீறினார் என்ற தலைப்பில் ஒரு திரி துவக்கப்பட்டதாக ஒரு ஞாபகம். அதில் நானுங்கூட ஒரு பதிவை இட்டதாகவும் ஞாபகம். ஆனால் தற்போது அத்திரியைக் காணவில்லை. ஏதேனும் காரணத்திற்காக அத்திரி நீக்கப்பட்டிருந்தால், அக்காரணத்தைத் தெரிவித்து திரி நீக்க...
சகோதரர் பெரேயன்ஸ் WROTE: ////இன்று இரவு (14/03/2010 இரவு 9.30க்கு) ஆசீர்வாதம் டீவியில் பார்த்த (கேட்ட) ஒரு சம்பவம். ஊழியக்கார் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார், அவரின் பிரசங்கத்தில் அவர் சொன்ன ஒரு காரியம், என்னவென்றால், அவர் ஜெபிக்கும் போது தேவ மகிமை வந்து அவரை மூடுமாம். அந்த மகிமையி...
ஜீவவிருட்சம் என்பது எங்கோ எழுமலைக்கும் கடலுக்கு அப்பால் ஒரு இடத்தில் இருக்கிறது என்று கருதவேண்டாம். அது நமக்கு அருகிலேயேதான் இருக்கிறது. ஆனால் அதைநமது மாமிசகண்ணால் காணமுடியாதபடிக்கு மறைவாய் இருக்கிறது. தேவன் ஆகாரின் கண்களை திறந்ததுபோல் நமது கண்களை திறந்தால் மட்டுமே...
பலி என்ற வார்த்தையை கேட்டாலே பயம் வரும் அளவுக்கு ஒரு மோசமான வார்த்தைபோல தெரிகிறது. காரணம் துடிக்க துடிக்க கோவில்களில் கிடாக்களின் தலைகள் துண்டிக்கப்படுவத்தையும், சேவல்களை கூர் குச்சியில் குத்தி கொல்லப்படுவதையும் பார்த்து பயந்து பரிதபிபவன் நான். இந்து இஸ்லாம் யூதமதம...
ஒரு தகப்பனுக்கு நான்கு குமாரர்கள் இருந்தார்கள். ஒருநாள் அந்த தகப்பன் அவரது குமாரர்களை அழைத்து "நீங்கள் என்மேல் அன்பாய் இருக்கிறீர்களா?' என்று கேட்டார். உடனே நான்கு குமாரர்களும் "அப்பா உங்களுக்காக நாங்கள் ஜீவனையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்"...
பரிசுத்த வேதாகமத்தில் "உலக தோற்றத்துக்கு முன்னே" என்ற வார்த்தை சில இடங்களில் வருவதை பார்க்க முடிகிறது.எபேசியர் 1:4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்...
சமீபத்தில் எங்கள் வீட்டில் " குடும்ப வருமானத்தை யார் வைத்து செலவு செய்வது" என்பதில் எனக்கும் எனது மனைவிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்ப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே நானே எனது கையில் வைத்து செலவுசெய்து வருவதால் அதை என் மனைவியிடம் விட்டுகொடுக்க என்னால் முடியவில்லை....
ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்திலிருந்து சர்ப்பம் என்னும் பெயரில் சாத்தான் வேத புத்தகத்தில் காண்பிக்கப்படுகிறான் ஆதி 3:11 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்ததுமேல்கண்ட வசனத்தின் மூலம் அது முதல் அறிமுகத்தின்போதே நன...
"ஞாயிற்றுக்கிழமையா...தவறாமல் நான் சர்ச்சுக்கு போய் விடுவேன்" என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறோம். ஆனால், சர்ச்சுக்குப் போனதும் பைபிளை வாசிப்பதைக் கேட்கிறீர்களா? பிரசங்கத்தை செவிமடுக்கிறீர்களா? அங்கே, ஏதோ நடந்து கொண்டிருக்க, நீங்கள் ஆலயத்தை விட்டு வெளியேறி, ச...