எது அல்ல .... எது? நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதல்ல, நாம் எதை ஜீரணிக்கிறோம் என்பதுதான் நம்மை பெலமுள்ளவர்களாக்குகிறது! நாம் எதை சம்பாதிக்கிறோம் என்பதல்ல, நாம் எதை சேமிக்கிறோம் என்பதுதான் நம்மை ஐசுவரியவானாக்குகிறது! நாம் எதை படிக்கிறோம் என்பதல்ல, நாம் எதை ஞாபகத்தில் வைக்கிறோம் என்பது...
This is the summary from book of Enoch : (Which explains one passage of genesis) In those days, that daughters were born to them (humans), elegant and beautiful. And when the angels, the sons of heaven, beheld them, they became enamored of them, saying to each other, Come, let us select for ourselves w...
மனிதனின் பகுதிகளை வேதம் மூன்றாக சொல்லுகிறது. ஒவ்வொரு மத பிரிவும் தனக்கு வேண்டியபடி பல பகுதிகளாக பிரித்துக் கொள்கிறது. சில ஏழு, சில எட்டு, சில ஐந்து இப்படி பல. இங்கே வேதத்தின்படியே மூன்று முக்கிய பிரிவுகளாக கொண்டு இந்த கட்டுரை எழுதப்படுகிறது. சரீரம், ஆத்துமா, ஆவி இவை வெங்காய சருகு போல் ஒன...
இந்த உலகம் 2000மாவது வருடத்தையும் கடந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. மனிதர்கள் படைகப்பட்டுகொண்டே இருக்கிறார்கள். பிறக்கிறார்கள் பிள்ளைகளை பெறுகிறார்கள் வளர்க்கிறார்கள் பின்னர் மரிக்கிறார்கள் அவர்கள் பிள்ளைகளும் அதையே செய்கின்றன. I யோவான் 2:18பிள்ளைகளே, இது...
இன்றைய நவீன உலகத்தில் கண்டதற்கும் கடன் வாங்கவது என்பது எங்கும் சகஜமாகிவிட்டது. வீட்டு கடன்/ நகை கடன்/ தனிநபர் கடன்/ கிரிடிட் கார்டுகள் போன்றவைகள் எல்லோராலும் எவ்விடங்களிலும் சுலபமாக அங்கீகரிக்கப்பட்டடு, கடனற்றவரை காண்பதரிது என்ற ஒரு நிலை இன்று உருவாகியுள்ளது. உலக நி...
முழுப்பெயர் : சுந்தரராஜ் வசிப்பிடம் : சென்னை சொந்த ஊர் : தூத்துக்குடி பணி : வலைதள/கைபிரதி ஊழியம் மற்றும் தனியார் கம்பனியில் தலைமை கணக்கர்! தகுதி : இறைவனை அறிந்துகொண்டது! என்னைப்பற்றி ஒருசில வரி...
எனது தகப்பனார் அவர்கள் (வயது சுமார் 70௦) கடந்த சில தினங்களாக மிகவும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஜெபிப்பதர்க்ககவும், தேவையான உதவிகளை செய்வதர்க்க்காகவும் நான் எனது சொந்த ஊருக்கு கடந்துபோகிறேன். ஜெபம் கேட்டு தேவன் அவர்களை சுகப்படுத்துவா...
ஒருவர் தேவனை தரிசிக்க முடியுமா? என்று கேட்டால் ஆம்! என்கிறது வேதாகமம். மத்தேயு 5:8இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மலைபிரசங்க வாக்கியத்தில் எடுத்து சொன்ன இவ்வார்த்தை இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் ...
ஆதியாகமம் 1 :28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஆளுகை செய்யக...
"சாயங்காலம் துணி துவைக்க கூடாது, இரவில் குப்பை கொட்ட கூடாது, இரவில் நகம் வெட்ட கூடாது" போன்ற பல்வேறு சம்பிரதாய செயல் ஏறக்குறைய எல்லோராலும் பின்பற்றப்படுகிறது! ஒரு முறை நாங்கள் குடித்தனம் இருந்த வீட்டில், எனக்கு நேரம்தான் கொஞ்சம் பிரீ கிடப்பதால் இரவில் குப...
ஜெபம் என்பது மனிதனுக்கு சுவாசம் போன்றது. ஏதாவது ஒரு விதத்தில் ஆண்டவருடன் பேசிக்கொண்டு இருப்பது, ஆண்டவரின் வார்த்தைகளை வாசித்து தியானிப்பது, ஆண்டவரின் அருமை பெருமைகளை பேசுவது போன்ற எல்லாமே ஜெபத்துக்குள்தான் அடங்கும் என்றே நான் கருதுகிறேன். நமது வாழ்வில் நடைபெறும் சிறிய...
சித்தர் பாடல்கள் :இந்து மதத்தில் கிருத்துவ மத சிந்த்னைகள், குறிப்புகள் உண்டு என சொல்ல விரும்புகிறவர்கள் அதற்கு ஆதாரமாக காண்பிப்பது சித்தர் பாடல்கள்சித்தர்கள் மனிதனின் உள்ளே இருக்கும் சக்தியை சரியான பயிற்ச்சியின் மூலம் மேம்படுத்தி (பிரணாயாமம், ஆசனம், குண்டலினி, மூலிகைகள், தவம் முத...
WHAT THE PROPHETS SAID ABOUT BABYLON1. Babylon would be an END TIME GREAT NATION (Rev 17,18; Isa 13:6).2. Babylon would have a huge seaport city within its borders (Rev 18:17).3. The GreatCityBabylon is the home of a world government attempt (Rev 17:18).4. The GreatCityBabylon would be the econo...
முன்பு நாங்கள் கிராமத்தில் இருந்தபோது ஒரு குடும்பம் கோவிலுக்கு கடா எல்லாம் வெட்டி பூஜை செய்யும் பக்கா ஹிந்துவாக இருந்தது . எங்கள் ஊர் கோவிலில் வருடம் இரண்டுதரம் அம்மன் கொடை சாமி கொடை என்று கொடை கொடுக்கப்படும். தலைக்கு இவ்வளவு என்று வருடம் இரண்டு முறை வரி போடப்படும். ஆண்பி...
இன்றைக்கு சத்துரு இளம் குருத்துக்களை போதையிலும் கண்ணின் காட்சிகளிலும் வாலிப இச்சையிலும் மயக்கி வைத்திருக்கிறான்; எல்லோரும் இதில் விழுந்துவிடவில்லை;ஆனால் எல்லோரும் பாதிக்கப்படுகின்றனர்;சிலர் விழுந்து பலர் விலக எண்ணினாலும் சிலருடைய மூர்க்கத்தனத்தினால் அநேகர் பாதிப்படைகின்றனர...
இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே ஏதாவது ஒரு கோட்பாட்டின் அடிப்படியில்தான் இயங்குகிறது என்பதை அறிவியலார் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். நியூடனின் விதி, பிதாகரஸ் தேற்றம் மற்றும் பாஸ்கல் விதிகள் என்று எதை எடுத்தாலும் அதற்க்கு ஒரு விதியும் ஒரு பார்முலாவும் இருக்கிறது. ஒரு விஞஞானியால் சொல...
இறைவனின் சிலைவடித்த மனிதனைப் பார்க்கின்றேன்; மனிதனைப் படைத்த இறைவன் எங்கே?!... விடையில்லா வினாக்கள். ஃ இறைவன் கருணை வடிவானவன்; மன்னிக்கும்படி மனமுருகி வேண்டினான்... சிலை திருடியவன். ஃ பாவங்கள் கரைந்துபோக காணிக்கை செலுத்தினான் உண்டியலில் விழுந்த காசு சொல்லி நகைத்தது நான் லஞ்சத்தில...
Knowledge is power என்று சொல்லிக்கொண்டு இன்று உலகில் அறிவு பெருகிப்போய் இருக்கிறது.உலகை புரட்டிப்போட்டுகொண்டிருக்கும் Information technology-யும் அறிவு சார்ந்த துறையே.இன்று பெரும்பாலானரின் உழைப்பு என்பது அந்த காலம் போல் உடலுழைப்பு அல்ல. மூளைக்கு வேலையே.18 முதல் 22 மாதத்துக்கு ஒர...
உலகப்போர் நடந்த கால கட்டங்களில் "பாம் ஷேல்டர்ஸ்" என்று ஒரு இடம் இருக்கும். போர் நேரங்களில் தப்பிக்க நினைப்பவர்கள் எல்லாம் ஓடிபோய் அதனும் தஞ்சம் புகுந்துவிடுவார்கள், பின்னர் அதன் கேட் மூடப்படும். அவ்வாறு கேட் மூடப்பட்டபின் வெளியில் இருப்பவர்கள் உள்ளே வரமுடியாது. அ...
உங்களுக்குத் தெரியுமா?பழைய ஏற்பாட்டுப் புத்தக விபர அட்டவணைபுத்தகம் எழுதியவர்எழுதப்பட்ட காலம் எழுதப்பட்ட இடம்ஆதியாகமம்யாத்திராகமம்லேவியராகமம்எண்ணாகமம்உபாகமம்மோசேகி.மு 1446-14406எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்க்ள் கானானுக்குச் சென்ற வனாந்திரப் பாதைகளில்.யோசுவாயோசுவ...
யூதா - 1 9. பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான் நண்பர்களே மிகாவேல் தேவனுடைய பிரதான தூதன் அப்படி இருந்தும் ஏன் அவர் சாத்தானை எ...
வேத புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள எல்லா வசனங்களுக்கும் பல இணைவசனம் மற்றும் எதிர்மறை வசனங்கள் வேதத்தில் நிச்சயம் உண்டு. வேதத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் படித்து அதை அப்படியே ஒருவர் வாழ்வில் கைகொண்டு நடந்துவிட முடியுமா? நிச்சயமாகவே முடியாது! செய்ய முடியாத அ...
தமிழ் மகா கவி சி.சுப்பிரமணிய பாரதியார் கிறிஸ்துவை பற்றி இவ்வாறு பாடுகிறார்.Subramaniya Bharathiyar(1882-1921) சி.சுப்பிரமணிய பாரதியார் பாடிய சுதேச கீதங்கள். (2-ம் பாகம் 153-ம் பக்கம்) ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்; எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்; நேச மா மரிய மக்தலேனா நேரிலே இ...
ஒரு நாத்திகன்....கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான். "அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்" என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். "கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்...
ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது பைபிளை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே! ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் கேட்டார்."எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்து கொ...
1. உலகத்தை தினமும் சந்தித்து ஜெயிக்கிற அளவு விசுவாசமும், தைரியமும் உடையவனாயிரு. 2. தேவனோடு அல்லாமல், எதையும் என்னால் தனியாய் செய்ய இயலாது என்ற அளவு பெலவீனத்தோடிரு. 3. உதவி தேவைப்படுபவர்களுக்கு செய்ய தாராளமாயிரு. 4. உனக்குத் தேவைப்படுகிறவற்றில் சிக்கனமாயிரு. 5. எல்லாம் உனக்குத்...