தளத்தை பார்வையிடும் அன்பு சகோதரர்கள் தளத்தை பற்றிய தங்கள் கருத்துக்களை பதியும்படி அன்புடன் வேண்டுகிறோம். வேதபுத்தகம் முழுவதுமே வெளிப்பாட்டின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருக்கிறது. ஏனோக்கு காலத்தில் இருந்து இன்றுவரை தேவன் தனது இருதயத்துக்கு பிரியமானவர்களுக்கு இயற்க்க...
(படித்து ரசித்தவை) இந்திய மதங்களும் கிறிஸ்தவமும்ஏறக்குறைய கிறிஸ்துவுக்கு முன் 2500ஆம் ஆண்டளவில் ஜலப்பிரயத்தில் காப்பாற்றப்பட்ட நோவா குடும்பத்தினர் தேவனுடைய ஆசீர்வாதத்தின்படி இப்பூமியில் பலுகிப்பெருக ஆரம்பித்தனர். பின்பு 200 ஆண்டுகளுக்குள் நோவாவின் புத்திரருடைய ஆலோசனைப்படி ப...
கிருபையும், கிரியையும் : ஒரு மனிதன் நித்திய ஜீவனை அடைவது கிருபையினாலா அல்லது கிரியைகளினாலா, அது சுலபமா அல்லது கடினமா, அது ஒரு சிலருக்கா அல்லது எல்லோருக்குமா என்று பார்ப்போம். I. ஒரு மனிதன் நித்திய ஜீவனை அடைவது கிருபையினாலா அல்லது கிரியைகளினாலா : ஒரு மனிதன் நித்திய ஜீவனை அடைவது என்பது அ...
பாவத்தின் கொடூரம் என்னவென்பதை புரியவைக்கவும் பாவத்தால் வரும் தண்டனை மிகப்பெரியது அது சரிசெய்யவே முடியாதது என்பதை எல்லோருக்கும் விளக்கவும் ஆண்டவராகிய இயேசு சிறிதும் இரக்கமிலாமல் சில காரியங்களை செய்யும்படி கட்டளை கொடுத்தார்! மத்தேயு 5:30 உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கி...
வேத புத்தகத்தில் சுமார் 80முறைக்கு மேல் பாதாளம் என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளதொடு மட்டுமல்லாமல் "நரகம்" "புறம்பான இருள்" "அக்கினி சூளை" "அக்கினியும் கந்தகமும் எரியும் கடல்" என்றால் வருணிக்கப்பட்டுள்ள நரகம் பாதாளம்பற்றி அநேகருக்கு போதிய...
நம்முடைய முர்பிதாக்களில் ஒருசிலர் கர்த்தரால் பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான சாட்சிகள் பெற்று இருக்கிறார்கள் என்று நம்முடைய வேதத்தில் காணமுடிகிறது.அவற்றில் ஒருசிலரை நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். ஆபிரகாம் : விசுவாசத்தின் தகப்பன் நோவா : நீதிமான் மோசே : உண்மையுள்ளவன்...
இந்த திரி சொல்லும் கருத்துக்களை முழுவதும் அறிந்துகொள்ள "கிறிஸ்த்தவர்களுக்கு பாடுகள் ஏன்" என்ற கீழ்க்கண்ட திரியை முதலில் பார்வையிடவும்! http://lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=33380515 In the emergency condition of job , inst...
கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவர்கள் ஊழியர்களை மதிப்பது கனம் பண்ணுவது தவர் இல்லை நிச்சயம் அப்படி செய்ய வேண்டும்ஆனால் கடவுள் போல் எண்ணுவது தான் மிக பெரிய தவறுஒரு முறை dgs தினகரன் அவர்கள் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு பெரிய சபைக்கு வந்து இருந்தார்கள் அவர் வந்து காரை விட்டு இறங்கும்...
ஏசாயா 6 : 8 பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் பல கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கோடான கோடி மக்கள் இருந்தாலும் கூட தேவன் ஒரு சில மக்களை தான் தம்முடைய காரியங்களுக்க்காகவும் தம்ம...
தேவன் செய்த அதிசயங்களும் அற்புதங்களும் எத்தனை எத்தனை..! சொல்ல வார்த்தையே இல்லை.இவர்களுக்கு மட்டும் எப்படிதான் இவ்வளவு விசுவாசம் இருந்ததோ தெரியவில்லை ..!தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும்.தானியேல் 3 அதிகாரம்15. இப்போதும்எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை,...
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. தேவன் தன்னை விசுவாசிக்கும் மக்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார். ஒன்று - சாதாரண விசுவாசிகள், இரண...
நாம் இந்த உலகில் சிலவற்றை எப்படி பெற்று கொள்ள வேண்டும் எப்படி பிரச்சினையைநீக்க வேண்டும் என்பதை பற்றி ஆலோசிக்கலாம் (1 ) இயேசு அத்திமரத்தை பார்த்து பேசினார் - அது பட்டு போயிற்று (2 )இயேசு மலையை பார்த்து பேச சொன்னார் - அது அப்படியே கேட்டு நகரும் (3 ) யோசுவா சூரியனையும் சந்திரனையும் பார்...
இருமைகள் இன்பம்-துன்பம், நன்மை-தீமை, கடவுள்-சாத்தான், பிறப்பு-இறப்பு, வாழ்வு-சாவு இவைகள் இருமைகள் எனப்படும். இந்த இருமைகளின் நடுவில் அகப்பட்டு சிக்கித் தவிப்பனே மனிதன். ஏன் இருமைகள் : வெகு காலம் தேவனோடு ஒருமையை அனுபவித்த மனிதன் அதனால் திருப்தி அடையாமல் இருமையின் அனுபவத்தை பெற எண்...
தளத்திற்கு புதிதாக வருகைதந்து பதிவுகளை தந்திருக்கும் சகோதரர் சச்சின் ஜேம்ஸ் அவர்களை ஆண்டவரின் இனிய நாமத்தில் வரவேற்கிறோம்! . தங்களைப்பற்றி ஒரு சிறிய அறிமும் செய்துகொள்ளுங்கள். தமிழில் எழுதுவது மிக சுலபம் http://www.google.com/transliterate/indic/Tamil மேல...
சமீபத்தில் ஒரு ஜெபஊழிய பெண்மணி ஒரு கிறிஸ்த்தவ சகோதரியின் அழைப்பின் பெயரில் அவர்கள் வீட்டில் ஒரு சிறிய ஜெபம் செய்வதற்காக சென்றிருந்தார். அங்கு அமர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டு இருக்கும்போது ஆண்டவர் அந்த ஜெப ஊழியரிடம் அந்த வீட்டு தலைவருக்காக மன்றாடி ஜெபிக்கும்படி திரு...
(பொதுவாக) தன் வாழ்னாளில் மகிழ்ச்சியாய் இருக்கும் மனிதன், எந்த குறையும் இல்லாமல் பிறந்த மனிதன் கடவுளை பார்த்து என்னை ஏன் இப்படி படைத்தீர் என்று கேள்வி கேட்பதும் இல்லை. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதும் இல்லை. குறையில்லாமல் மகிழ்ச்சியாய் இருத்தல் தன் பிறப்புரிமை என் எண்ணும் மனிதன் இ...
கிறிஸ்த்தவம் மற்றும் இஸ்லாம் இரண்டும் ஆபிரகாமின் வழிதோன்றல் மதமாக இருக்கின்ற போதிலும் இவை இரண்டிற்கும் இடையே அனேக வேறுபாடுகள் உண்டு! அவற்றுள் சில முக்கியமான வேறுபாடுகள் பற்றி இங்கு நாம் ஆராயலாம்! இரண்டு வேதங்களுக்கும் அனேக வேற்றுமைகள் இருந்தாலும் முக்கியமானவற்றை மட்டும் நா...
பரமாத்மா என்ற இறைவனும் ஜீவாத்துமா என்ற அவர் ப டைப்புக்களும் ஓன்று என்று அனேக இந்து சகோதரர்கள் கருதுகின்றனர். இது குறித்த விவாதம் காலம் காலமாக இருந்துவந்தாலும், இன்னும் அநேகருக்கு குழப்பம் நீடிப்பதால் இந்த தலைப்பு பற்றி சற்று விவாதிக்கலாம் என்று கருதுகிறேன்! கிறிஸ்த்தவம் மற்ற...
தானியேல் 4:2உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது. என்ற வார்த்தைகளின்படி. தேவனாகிய கர்த்தர் என் வாழ்வில் இடைப்பட்டு என்னை அபிஷேகித்து எனக்கு தெரியப்படுத்தி என்னை நடைத்திய வழிகள் எல்லாவற்றையும் பற்றியு...
யோவான் 9 :2 ,3 சீசர்கள் அவரை நோக்கி எவன் குருடனாய் பிறந்தது யார் செய்த பாவம் இவன் செய்த பாவமா? இவனை பெற்றவர்கள் செய்த பாவமா? என்று கேட்டார்கள்.இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இ...
திரித்துவம் என்றால் என்ன என்பதுபற்றி பல்வேறு தேவமனிதர்கள் பல்வேறுகருத்துக்கள் கூறியிருந்தாலும் எளிதில் புரியும்படி சொல்வதற்கு நான் சற்று முயற்ச்சிக்கிறேன்! தேவன் என்று ஒருவர் ஏற்கெனவே இருக்க இயேசு என்றொரு மற்றொரு தேவனா? பரிசுத்த ஆவியானவர் என்று இன்னொரு தேவனா? ஆக மூன்று தே...
இறைவன்தான் நம்மை படைத்தார் அவர் எப்படியேனும் நம்மை கடைசிவரை காப்பாற்றிவிடுவார் என்பது அநேகர் முன்வைக்கும் நம்பும் ஒரு அர்த்தமற்ற கருத்தாக உள்ளது. இவ்வாறு இறைவன் எப்படியேனும் காப்பாற்றிவிடுவார் என்றால் அவர் "தீமையை தவிர்த்து நன்மையை செய்" என்று பல்வேறு கா...
நான் வரும் காலத்தை மனுஷர்களும், தேவதுதர்களும், மனுஷ குமாரனும் அறியார் அது என் பிதாவுக்கு மட்டும் தான் தெரியும் என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார் சர்வவும் அறிந்து ஆதியும் அந்தமும் ஆனவர் இயேசு, அவருக்கு அவர் வருகை தெரியாதா வர போகின்றவரே அவர்தானே எப்படி அது அவருக்கு தெரியாமல் இருக்கும...
உலகில் எத்தனையோ நற்செய்திகளை கேட்கிறோம், சில செய்திகள் ஒருவருக்கு சந்தோசத்தை கொடுக்கிறது சில செய்திகள் ஒரு வீட்டுக்கு சந்தோசத்தை தரும் சில செய்திகள் சில நாட்டுக்கு சந்தோசத்தை தரலாம்! ஆனால் எல்லா மனிதனுக்கும், அதாவது பிறந்தவர், பிறக்காதவர், குருடர், செவிடர், மனநிலை சரியில்...
"தேவனை அறியும் அறிவை பற்றிகொண்டிருங்கள்!" என்பது வேதாகமம் நமக்கு வலியுறுத்தும் ஒரு செய்தி. ஒரு மனிதன் வேதாகம கல்லூரியில் பயின்ற்றவர்கலாலோ அல்லது தங்கள் அதீத அறிவால் வேதத்தை ஆண்டு கணக்கில் ஆராய்ந்தாலோ, அதில் உள்ள அனைத்து வசனத்தை மட்டுமே அறிய முடியும...
என் மகன் 6 மாத குழந்தையாய் இருக்கும் போது ஒரு நாள் வீட்டில் மின்சாரம் போய் விட்டதால் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பக்கத்தில் அவனை குப்புற போட்டிருந்தோம். அந்த மெழுகு வர்த்தியின் வெளிச்சத்தை பார்த்தவுடன் அவனுக்கு ஒரே சந்தோசம். மெல்ல தாவி தாவி அந்த தீயை கையில் பிடிக்க முயன்றான். அது போல் தா...
இன்று இந்த உலகத்தில் எல்லாம் மனிதர்களிடமும் நிச்சயமாகமுன்று காரியங்கள் இருக்கும்...........(1 ) பொருளாசை (2 ) பெருமை (3 ) பொன்னாசை (இச்சை) இந்த உலகத்தில் ஒரு மனிதனிடம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்று நிச்சயமாக இருக்கும் ஒருவரிடம் பெருமை பொன்னாசை இவைகள் இல்லை என்ற...
வேத புத்தகத்தின் மீது நம்மெல்லோருக்கும் வைராக்கியம இருக்க வேண்டியது அவசியம்தான் அதே நேரத்தில் நாம் வைத்திருப்பது மட்டும்தான் சரியானது மற்ற எலாமே எவ்விதத்திலும் தேவையற்றது என்பது போன்ற கருத்து என்றுமே சரியானது அல்ல என்றே நான் கருதுகிறேன். யோபு 5:9ஆராய்ந்த...
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.தேவன் இயேசுவை அனுப்பியதன் நோக்கம் எல்லோரும் நித்ய ஜீவனை அடையவேண்டும் என்பதே அடுத்து 18அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கின...
முதல் முதலில் தேவன் மோசேக்கு தரிசனமானபோது முட் செடி எறியும் போது அதை பார்க்க மோசே வரும் போது மோசே நி நிற்கிற இடம் பரிசுத்த பூமி முதலில் உன் பாதரட்சையை கழற்று என்றார் ஆனால் வெளி நாடுகளிலும் சரி நம் நாடுகளிலும் சரி இப்பொழுது ஆலயத்தில் பாதரட்சையை போட்டு கொண்டு பேசுவதும் உபதேசம...