நேற்று ஆண்டவரின் வேதத்தில் அனேக கருத்துக்களை ஆராய்ந்துவிட்டு, பல்வேறு உபதேசங்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளையும் அதை என் ஆண்டவர் ஏன் எல்லோருக்கும் புரியவைப்பது இல்லை என்பதுபோன்ற பல முக்கியமானகருத்துக்களின் வசனத்தின் அடிப்படையை தியானித்துக்கொண்டே ஓரிடத்துக்...
மாணவன் ஒருவன் ஆற்றில் குளிக்க சென்றான். எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அவன் நீரில் மூழ்க ஆரம்பித்தான். அந்த மாணவன் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும்போது அவ்வழியாக அவனது வாத்தியார் ஒருவர் வந்தார். அவரை பார்த்த மாணவன் "ஐயா காப்பாற்றுங்கள்" என்று கதறினான். அவனை திர...
நாம் சிறு வயதில் தொப்பி வியாபாரியும் குரங்கும் என்றொரு கதையை படித்திருப்போம்.தொப்பி வியாபாரி ஒரு மரத்தடியில் படுத்து தூங்கும்போது மரத்தில் உள்ள குரங்குகள் தொப்பியை தூக்கிக்கொண்டு மரத்தில் போய் அமர்ந்து கொள்ளும். வியாபாரி விழித்து பார்த்து தான் செய்யும் செயல்களை எல...
பரம்பரை இந்து குடும்பத்தை சார்ந்த என் வாழ்வில் நடந்துள்ள சில அபூர்வமான உண்மை நிகழ்வுகளை தொகுத்து தந்துள்ளேன். படியுங்கள் உண்மையை அறியுங்கள்.அன்புடன் sundarமும்பை பட்டணத்தில் எனது வாழ்க்கை:1985ம் வருடம் எனது B Com பட்டபடிப்பை முடித்துவிட்டு கடந்த 22 வருடங்களாக ACCOUNTANT பணியாற்...
இயேசுவை பற்றி யோவான் குறிப்பிடும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்! 1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. மே...
I கொரிந்தியர் 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், இந்த "அனேக தேவர்களும்" "அனேக கர்த்தாக்களும்" என்ற பதம் யாரை குறிப்பிடுகிறது? "தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோ...
பரிசுத்த வேதாகமம் என்னும் பைபிளில் யோவான் எழுதிய சுவுஷேச்த்தில் இயேசு இவ்வாறு குறிப்பிடுவதாக உள்ளது: யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 11:26 உயிரோடிருந்...
பைபிள் என்னும் வேதாகமத்தில் உள்ள அனேக வார்த்தைகள் பல தேவ மனிதர்களுக்குள் இறைஆவி இறங்கி வந்து அவர்கள் மூலம் மனிதனை நோக்கி இறைவன் பேசுவது போல் வார்த்தைகள் உள்ளது (சில இடங்களில் மட்டும் கர்த்தர் தன் தூதனை அனுப்பி பேசியதாகவும் சில இடங்களில் தேவனே இறங்கிவந்து மோசேயிடம் ...
தமிழ் வேதாகமத்தில் UNICODE முறையில் தேடவும் வசனங்களை காப்பி பேஸ்ட் பண்ணவும் வசதியாக இருந்த tamil-bible.com என்ற தளம் சிலநாட்களாக வேலை செய்யவில்லை என்று கருதுகிறேன். அதனால் வசனங்களை தேடுவதும் விவாதங்களில் பதிவதும் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. சகோதரர்கள் தங்களுக்கு தெர...
இந்த தளம் இறைவனின் மேலான பண்புகள் பற்றியும், மனித வாழ்க்கைக்கு தேவையான நல்லநெறிகள் பற்றியும் ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து மத கருத்துக்களையும் அதன் உண்மைகளையும் விவாதித்து அறிந்துகொள்ளவே உருவாக்கப்பட்டது! தளத்தில் பதிவுகளை இடுபவர்கள் கிண்டலாக கேலியாக பதிவிடுவதை கண்...
நண்பர் இறைநேசன் ஐயா அவர்களுக்கும் மற்றும் நண்பர் வட்டாரத்துக்கும் வணக்கம்.நானும் இறைவனை உணரவேண்டும் எனற கூட்டத்தில் இருக்கும் சாதாரண மனிதன். என் பெயர் ராஜா அண்னாமலை. நான் சென்னையில் வசிக்கிறேன்.தற்போது எனக்கு வயது 39 ஆகிறது. திருமணமானவன் ஏழு வயதில் ஒரு பையன் இருக்கிறான். நான் ஒரு தனி...
இன்று மனிதனை பாழ் படுத்திக்கொண்டிருக்கும் முக்கிய காரணி அறிவுதான் என்று சொன்னால் மிகையாகாது! அறிவு இறைவனால் கொடுக்கப்பட்டதுதான் ஆனால் அது ஏன் கொடுக்கப்பட்டது என்பதை நாம் சற்று ஆழமாக ஆராயவேண்டும்! பிறரை நூதன முறையில் ஏமாற்றவும், புது புது முறையில் திருடவும், கம்பியுட்டர் கண்டுபி...
நீண்ட காலமாக பலருக்கு புரியாத புதிராக இருந்துவரும் நிகழ்வுகளில் இதுவும் ஓன்று. கிறிஸ்த்தவ ஊழியர் ஒருவர் நடத்திய கூட்டம் ஒன்றின் முடிவில் எல்லோருக்காகவும் தனித்தனியே ஜெபிக்க அழைத்தார். அப்பொழுது ஜெபிபதர்க்காக வந்த சுமார் 22 வயது நிரம்பிய பெண் ஒருவர் அவர் கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தத...
இறை மார்க்கம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை குழப்பம் நிறைந்ததாகவும், எளிதில் புரியாத ஒன்றாகவும் பல்வேறு பிரிவுகள் நிறைந்ததாகவும் காணப்பட்டுகிறது! உண்மையான மார்க்கம் எது என்பது இன்றுவரை புரியாத ஒரு புதிராகமே இருக்கிறது. ஒவ்வொரு மதமும் பிற மதங்கள் மீது எண்ணற்ற குறைகளை கூறிக்கொண...
புதியதாய் ஒரு பூமி கேட்கும் மானிடனே தகுதிதான் உனக்கு உண்டோ யோசித்துபார்! அழகினால் இழைத்து தந்த அகிலமதை அணுவணுவாய் அழித்து விட்டாய் ஆசையினால்! மரங்கலெல்லாம் வெட்டி வெட்டி மகிழ்ந்திருந்தாய் மழையதனை இழந்து நீயும் ஏங்கி நின்றாய் சுயநலமே சொர்க்கம் என்றே வாழுகிறாய் சீக்கிரத்தின் அழிவை நீ...
கண்ணாடி தொட்டிக்குள்ளே கட்டுண்டு சுற்றிவரும் வண்ண வண்ண மீன்களெல்லாம் அள்ளி எடுத்து கொண்டுபோய் ஆற்றில் விட ஆசை! இருப்பு கூட்டுக்குள் இங்குமங்கும் அலைந்துகொண்டு கர்ச்சிக்கும் சிங்கத்தை கட்டவிழித்து கொண்டுபோய் காட்டில் விட ஆசை! சிக்கன் கடையிலே எப்போது மரணமென்று எதிர்பார்த்து கார்த்...
இன்ப துன்பம் நிறைந்ததுதான் உலகா? அதை மாற்ற முடியாதா? இந்த உலகத்தின் நியதி பொருட்களின் நியதி என்று ஓன்று இயற்கையாகவே இருந்தாலும் அதை மாற்றி அமைக்க முடியும் என்பதை மனிதன் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு காலகட்டங்களில் நிரூபித்திருக்கிறான்! நியூட்டன் புவிக்கு ஈர்ர்ப்பு விசை இரு...
ஒருநாள் ஒரு பெண்ணின் சகோதரர் அந்த பெண்ணுடன் நடந்து போய்க்கொண்டு இருந்தார் அப்பொழுது ஒரு இடத்தில் கூட்டமாக பலர் சேர்ந்து ஒரு மனிதனை அடித்துக்கொண்டு இருந்தார்கள். உடனே இந்த சகோதரனும் ஏன் எதற்கு என்று கூட சற்றும் விசாரிக்காமல் அவரும் சேர்ந்து அடிக்க ஓடினார்" அவரை அணுகி அந்த மன...
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரோ இல்லையோ ஆனால் நம்மை மீறியசக்தி ஓன்று உள்ளது என்று பலர் கூறுவதை நாம் கேட்கமுடியும்! அவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் நம்மை மீறிய ஒரே சக்தி மட்டும் இல்லை அன்பர்களே இரண்டு சக்திகள் இருக்கிறது என்பது தான் உண்மை. அதனால் தான் "காடுகளை அழிப்பது அழிவ...
வானில் தோன்றும் கதிர் வராமலே போகலாம்! வேனில் காலமது இலாமலே போகலாம்! வீசும் தென்றல் காற்று மாசாகிப் போகலாம்! வாச மலர்கள் கூட மணமிழந்து போகலாம்! பேசும் கிளிகளின் ஓசை ஒழித்து போகலாம் தேசமெல்லாம் கூட அழிந்து போகலாம் வானத்தின் கூரை வலுவிழந்து போகலாம் ஞானத்தின் வாசல்கள் அடைபட்டு போகலாம் ஆசை க...
நம் உடம்பில் ஏதாவது பலகீனம் ஏற்ப்பட்டலோ அல்லது பரிசொதனைக்க்காகவோ தேவையான சமயங்களின் மருத்துவரை (டாக்டர்) அணுகுவது இயல்பு. அப்படிப்பட்ட சமயங்களில், அவர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகள், மருந்து, டானிக் போன்றவற்றை நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவர் சொன்ன நேரத்தில் சொன்னப...
எனக்கு ஒரு நபரை தெரியும்! அவர் எந்த ஒரு செயலை செய்தாலும் மிக மிக அக்கறை எடுத்து, மிகவும் சுத்தமாக சரியாக அந்த செயலை செய்து முடிப்பார். அவர்தான் அதை செய்தார் என்பது, அந்த பொருளை பார்த்த உடனே தெரிந்துவிடும்! ஆனால் அந்த செயலை செய்ய அவர் எடுக்கும் நேரம் மிக அதிகமாக இருப்பதால் அவரின் பல கடமைக...