எனது மகன் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தயாக இருந்த போது ஒரு சமயம் மிகுந்த சளி தொல்லை ஏற்ப்பட்டது. வர வர அதிகமாகி இருதியில் சளியானது சுவாசிக்க முடியாத அளவு நெஞசை அடைக்க ஆரம்பித்து விடடது.நாஙகளும் எஙகளுக்கு தெரிந்த மருந்தை எல்லாம் கொடுத்து பார்த்துவிட்டோம். பல டாக்டரிடமுன் அழைத்து ச...
பிதாவின் சத்தத்தை ஒருவனும் கேட்டதும் இல்லை பிதாவை ஒருவனும் ஒருகாலமும் கண்டதில்லை இப்படி இருக்க இன்று அனேக உழியர்கள் பிதாவை பார்த்தேன் என்றும் பிதாவின் சத்தை கேட்டேன் என்றும் சொல்கின்றனர் பிதா என்னை கூட்டி கொண்டு அவர் இடத்தை காட்டினர்பல்வேறு காரியங்களை சொல்லி இப்படி செய் என்...
இன்று பெண்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ குடும்பக்களில் பெரிய உழியர்கள் அவர்கள் குடும்பக்களிலும்பேன்ட் அணிவது மிகவும் சுலப மாகி விட்டது ஆனால் கிலே கொடுக்க பட்ட வசனங்களில் தேவனுக்கு அருவருப்பானது என்று எழுதி இர்ருக்கிறது 1 திமோத்தியு 2 : 8 9 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவ...
ஒரு சிறு குழந்தை எல்லா தேவைக்கும் தன் தாய் தகப்பனையே சார்ந்து வாழ்வது போல, மனிதன் தன்னையே சார்ந்து தன்னுடன் உறவாடி வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன், இறைவன் மனிதனை படைக்கும் முன்னே அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் இந்த உலகில் படைத்து விட்டு பிறகுதான் மனிதனை படைத்தார்! இன்றும் பூமியில் ஒரு...
நான் இந்து குடும்பத்தில் பிறந்தவன் ஒரு சில வருடங்களுக்கு முன்பாக ஆண்டவரின் பெரிதான கிருபையினாலும் இரக்கத்தினாலும் ரட்சிக்கப்பட்டு ஆண்டவரை ஏற்று கொண்டவன். கர்த்தரை பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் , அறிந்தவற்றை பதிக்கவும் இத்தளத்தில் இணைந்துள்ளேன்.
என் மனைவி ஒரு நாள் எனது மகளை அதிகமாக அடித்துவிட்டாள்! நான் எதற்க்காக அடித்தாய் என்று காரணம் கேட்டபோது, அவள் சொன்ன காரணம் மிக அற்பமாக இருந்ததால் எனது மனைவியை திட்டினேன்! அப்பொழுது அவள் "இவளுக்கு பல நாட்களாக, பல செயல்கள் செய்யும்போது எச்சரிக்கை பண்ணிக்கொண்டே இருக்கிறேன், அன்று அதை ச...
இன்றைய பெரும்பான்மையான மக்களிடம் நியாய தீர்ப்பு வருகிறது என்பதை மறந்து விட்டார்கள் என்று நினைக்க தோன்றுகிறது.நடக்கிற சம்பவங்களை பார்க்கும் போது என்றோ ஒரு நாள் நடக்க போகிறது யாருக்கோ என்றுஎண்ணி அனேக மக்கள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். பிரசங்கி - 5 :2 தேவசமுகத்தில் நீ துணிகரமாய...
சில போதகர்கள் முழு நேரம் உளியதிருக்கு வந்த பிறகு அவர்களுடன் இருக்கும் ஆவி கூறிய சகோதர்களை வைத்து ஆலயத்தையும் கூட்டத்தையும் அவர்கள் உதவியால் நடத்தி அவர்களை மோசம் போக்குகிற்றர்கள்எப்படி என்றால்போதகர் :வருகிற திங்க கிழமை இந்த இடத்தில் ஒரு கூட்டம் வைத்து இருக்கிறேன் நி தா...
இன்றைய உலகில் மனிதன் ஏதோ ஏதோ தேடி அலைகிறான் எந்த எந்த காரியதிற்கோ தன் நேரங்களையும் காலத்தையும் செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மனிதனுக்கு தேவையானது என்னவென்று தெரியாதபடியால் அவர்கள் தேடுகிறதை கண்டடையாமல் போகிறார்கள். மனுஷனுக்கு செம்மையை தோன்றுகிற வழி உண்ட...
நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தரை இருங்கள் என்று கர்த்தர் சொன்னதை பற்றி இன்று எத்தனை சபைகளில் போதிக்கபடுகிறது? விரைவில் என் கருத்தை பதிக்கிறேன்............... தள சகோதர்கள் தங்கள் கருத்துகளை பதிக்கவும்
இந்நாட்களில் அனேக இடங்களில் பல்வேறு விதமான ஜெபங்கள் ஏறெடுக்கபடுவதை காணமுடிகிறது.இந்தியா இயேசுவை அறிந்துகொள்ள, உலகில் சமாதானம் நிலவ, மது கடைகள் மூட, அரசியல்வாதிகளுக்கு நல்ல ஞானம் கிடைக்க, விபத்துக்கள் நடக்காமல் தடுக்கப்பட, நாட்டின் செழிப்பிற்கு என்று எத்தனையோ விதமான ஜெபங்...
ஒரு சிறிய தேவ தரிசனம் வெளிபாடு கண்டாலே நாம் கிறிஸ்தவர்கள் என்றும் போதகரிலும் சற்று நம்மை மேன்மையாக என்னுவேம்ஆனால் நாம் ஆண்டவராகிய இயேசு கிருஷ்துவோ தண்ணீர் எடுத்து சிடர்களின் கால்களை கழுவி தாழ்மை என்ன என்பதை விள்ளகியவர் யார் அவர்-? மகத்துவமும் தேவனின் தர்சொரு...
This is the expansion of one verse given in Genesis as seen by one Christian Mystic named Jacob Boheme So God created man in his own image, in the image of God created he him; male and female created he them. Gen 1:27 God willed to create an angelic army. Thus He created Adam, and he was to generate out of hi...
"மனிதன் ஒருதரம் மரிப்பதும் பின்னர் நியாயம் தீர்க்கப்படுவதும் அவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது"என்ற பவுலின் வார்த்தைக்கு இணங்க இந்த பூமியில் புதியஏற்பாட்டு காலத்தில் மனிதனின் மரணத்துக்கு பின் நியாயதீர்ப்பேயன்றி மறுபிறப்பு என்பது இல்லை என்பதை நான் ஏற்...
அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? 1 கொரி 6/9 ஒருவன் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாய் இருந்தால் மட்டும் போதாது அவன் நியாயமும் நீதியும் செய்ய வேண்டும் என்பதை வேதம் நமக்கு திரும்ப திரும்ப திட்டவட்டமாக போதிக்கிறது! அநியாயகார...
நமது தளத்தில் புதிதாக இணைந்து வசனத்தின் அடிப்படையில் பதிவிட்டுள்ள சகோதரர் ரவி அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் அன்புடன் வரவேற்கிறோம்! நல்ல கருத்துக்களை தொடர்ந்து தாருங்கள்! உங்களைப்பற்றி அறிந்துகொள்ள அனைவருக்கும் விருப்பம்! விரும்பினால் தங்களைப்பற்றி ஒரு...
Dear Brother Sundar,I moved one of your question posted under topic “Hindu religion” here, and I want to answer for that. I modified my answer for your question in my previous posting. Posting in forums is like holding the tail of tiger and once I hold I should keep on holding (answering). I want to answ...
இன்று காலை நான் அலுவலகம் வந்துகொண்டிருக்கும் போது கொஞ்சம் தூரத்தில் ஒரு வயதான முதியவர் கோலை உதறிக்கொண்டு மெதுவாக நடந்து வருவதை கண்டேன். மிக மெதுவாக வாகனத்தில் வந்த நான், அவர் கையை நீட்டினால் ஏதாவது காசு கொடுக்க வேண்டும் என்று நினைத்துகொண்டேன். மிக வயது முதிர்த, நெற்றி நி...
தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் உள்ள சுந்தரின் கவிதை மீள் பதிவு! பாரிலுள்ள மனிதருக்காய் பரிந்து வந்த பரிசுத்தரை சிறிதேனும் ஈரமின்றி சிகப்பு துணியால் சுற்றிவைத்து சிரசிலே முள்வைத்து சிலுவையில் அடித்தபோதும் சித்திரவதை செய்தபோதும் சின்னாபின்னம் ஆக்கியபோதும் இறைமகனாம் இயேசுநாதர் இ...
எனக்கு மிகவும் வேண்டிய (நான் பார்த்து கேட்டு அனுபவித்த) எங்கள் அருகில் வசிக்கும் ஒரு சகோதரியின் உண்மை சாட்சி! பரம்பரையாக இந்து கோவிலுக்கு ஆடுவெட்டும் வழியில் வந்த ஒரு மிகசிறிய கிராமத்தில் வாழ்ந்த அந்த சகோதரி எதிர்பாராத விதமாக ஒரு கிரிஸ்த்தவருக்கு வாழ்க்கைப்பட நேர்...
ஒரு ஊரில் அனேக மனிதர்கள் வியாதிப்பட்டு இருந்தார்கள் அந்த ஊரில் டாக்டர் யாரும் இல்லை ஒரு நாள் அந்த ஊருக்கு டாக்டரை வரவளித்தனர் டாக்டர் வந்த போது அவருக்கு மாலை போட்டு ஆடி பாடி கொண்டாடி இரண்டு நாலும் அவரை அப்படியே செய்தனர்திடிரென்று அவருக்கு போன் வந்ததால் அவர் அவசரமாய் புறப்ப...
ஒரு தாய்க்கு எத்தனையோ தேவைகள் வேலைகள் பிரச்சனைகள் துன்பங்கள் இருந்தாலும் தன் பிள்ளைகளை கருத்துடன் பாதுகாப்பதைதான் தனது முதல் கடமையாக கொள்வாள். பிள்ளைகளின் தேவையை பூர்த்திசய்வதிலும் பிள்ளைகளை கருத்துடன் கண்காணிப்பதிலும் தாயிக்கு ஈடுஇணை யாரும் இல்லை எனலாம்!ஆ...
Einstein wrote: /// " am Einstein from chennai..."/// தளத்திற்கு புதிதாக வருகை தந்துள்ள சகோதரர் அவர்களை ஆண்டவரின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தாங்கள் இங்கு வந்ததன் நோக்கத்தை ஆண்டவர்தாமே அவரது சித்தப்படி நிறைவேற்ற வாழ்த்துக்கள்! ந...
சி.எஸ்.ஐ. சபையைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, சி.எஸ்.ஐ. சபையில் அங்கம் வகிப்பவன். ஆயினும் சி.எஸ்.ஐ.-யின் பல கோட்பாடுகளோடு கருத்திசைவு இல்லாதவன். அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் 20 வருடங்கள் பணிபுரிந்து விருப்பஓய்வு பெற்ற நான், தற்போது பூரண சற்குணராகுங்கள் எனும் மாத...
எதிரிகள் யாரும் இல்லாமல் இந்த உலகில் வாழ்வது கடினம்தான்! ஆனால் எதிரிகள் இல்லாமல் வாழ்வதுதான் போற்றுதற்குரியது! நல்லவனுக்கு தீயவன் எதிரி! தீயவனுக்கு நல்லவன் எதிரி! லஞ்சம் வாங்கும் அலுவலருக்கு லஞ்சம் வாங்காதவன் எதிரி கொலைகாரனுக்கு சாட்சி சொன்ன நல்லவன் எதிரியாகிவிடுகிரான்.மன்...
கும்மிருட்டில் நடந்துகொண்டிருந்த ஒருவர் அவரைபோலவே இருளில் நடந்து வந்துகொண்டிருந்த இன்னொருவரை இருட்டில் சந்தித்தார். இரண்டு பேரும் உலககதைகளை மிகவும் சுவராஸ்யமாக சந்தோசமாக பேசி சிரித்துக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தனர். மிகவும் பிரகாசமான வெளிச்சம் உள்ள ஒரு இடத்துக்கு இரண்டு...
இந்த கேள்வி கிறிஸ்தவ உலகில் பரவலாக எல்லோராலும் கேட்கபடுகிறது! வேத புத்தகத்தில் யோபு சன்மார்க்கன் தேவனுக்கு பயந்தவன் என்று தேவனே சாட்சி கொடுக்கிறார் ஆகினும் யோபுவுக்கு கடுமையான வேதனை மற்றும் சோதனை வருகிறது அப்படி இருக்கையில் நல்லவனுக்கு மிகுந்த துன்பம் வரும் எனபத...
ஆசையே துன்பத்துக்கு காரணம் என்பது புத்தரின் சீரிய போதனை. அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆசையை ஒழிப்பது என்பது ஒரு சாதாரண காரியமா? வயிற்றில் பசி எடுத்தால் சாப்பாட்டின்மேல் ஆசை தானாக வருகிறது, அழகான பெண்ணை பார்த்தால் நம்மை அறியாமலே திரும்பிபார்க்கும் ஆசை வருகிறது. வெ...