கிறிஸ்த்துவுக்குள் அன்பான சகோதரர்கள் அனைவருக்கும் கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.நான் இத்தளத்தில் எனக்கு தெரிந்த அனேக காரியங்களை முடிந்த அளவு வேத வசன ஆதாரத்தோடு எழுதி வருகிறேன். நான் பதிவிடும் கருத்துக்கள் எல்லாமே என்னை ஆண்டவர் அபிஷேகித்து நடத்தியபோது நான் அற...
நம் தேவன் பேச தெரியாத ஒரு விக்கிரகம் அல்ல! அவர் தம்மை தேடுபவர்களிடம் பேசும் ஜீவனுள்ள மெய்யான தேவனாயிருக்கிறார் . I தெசலோனிக்கேயர் 1:9ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மட்டுமா ஜீவனுள்ளவர்?...
அறிமுகம் எட்வின் சுதாகர்! Printer Friendly பெயர் : எட்வின் சுதாகர் வசிப்பிடம் : சென்னை நான் 2006 ல் இயேசு கிறிஸ்துவை என் சொந்த ரட்சகராக ஏற்று கொண்டேன்.நான் தனியார் கம்பனியில் வேலை செய்து கொண்டு வருகிறேன் ஊழியம் : பார்பவர்களிடதிலும் பேசுபவரிடதிலும் கர்த்தரை ப...
கிருத்தவர்களின் வாழ்வில் துன்பம் ஏன்? இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு பரிசுத்தமாக வாழும் அல்லது தன்னால் முயன்ற வரை வாழ முயற்ச்சிக்கும் பக்தியுள்ள ஒரு சில மனிதர்கள் வாழ்வில் அதிகமான துன்பம் வருவதும், அதை கேள்விப்படும், பார்க்கும் மற்ற விசுவாசிகள் கலங்கி போவதும்நாம் அடிக்கடி எதிர் கொ...
ஒருசமயம் நானும் எனது நண்பர் மத்தேயு என்பவரும் மும்பை படணத்தில் சால் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் பக்கத்தில் ஒரு தனி தகர வீட்டில் மாடியில் குடியிருந்தோம். ஆண்டவரை அறியாத அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் விடுமுறை நாட்களில் எல்லாம் முழுவதும் போதையில்தான் இருப்போம். இந்...
எந்த ஒரு வார்த்தையில் நியாயம் இருந்தாலும் அதுபற்றி தீர ஆராய்வதுதான் சிறந்தது. நமது கொள்கை மட்டும்தான் சரி, எதிர்வாதி என்றுமே தவறு என்று வாதிடுபவது சரியல்ல. இவ்வகையில் கடவுள் உண்டென்று நாம் நபுகிறோம் ஆனால் ஒரு சிலரால் அக்கடவுளை அறியவோ உணரவோ முடியாத காரணத்தாலும் உலகில் உள்ள...
இந்நாட்களில் எவ்விதத்திலாவது பிறரை ஏமாற்றி சம்பாதிப்பதென்பது எல்லா இடங்களிலும் சகஜமாகிவிட்டது!எந்தெந்தவழிகளிலெல்லாம் ஏமாற்றி இரங்கவைத்து சம்பாதிக்க முடியுமோ அதற்க்காக உடகார்ந்து யோசித்து புதுபுது வழிகளையெல்லாம் கண்டுபிடித்து ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள் என்பது அனைவரும...
உலகம் தோன்றி இத்தனை காலங்களில் எத்தனையோ அழிவுகள் நாச மோசங்கள் பேரழிவு போர்கள் இயற்கையின் கோரதாண்டவங்கள் போன்ற எத்தனையோ காரியங்கள் நடந்துள்ளன!எத்தனையோ ஜாதிகள் இல்லாமல் அடியோடு அழிந்திருக்கின்றன. மனிதனை படைத்ததற்காக மனஸ்தாபபட்ட தேவன் ஒருமுறை உலகில் ஒருமுறை சிறியவர் பெரி...
நீதி 30:11 தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு தாயாரை ஆசீர்வதிக்க வேண்டுமென வசனம் சொல்கிறது. எப்படி ஆசீர்வதிப்பது?
ஆண்டவராகியே இயேசுவின் வருகை மிக சமீபமாக உள்ளது. ஆகினும் அநேக ஜனங்கள் இரட்சிப்பை பற்றியோ நியாயதீர்ப்பு பற்றியோ சிறிதும் பயமின்றி நிர்விசாரமாக வாழ்வது மனதுக்கு மிகவும் வேதனையை தருகிறது. இறுதி நிமிடங்களில் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள்கூட இரட்சிப்பை அடைந்துவிட...
எங்களுடைய திருச்சபையில் (தேனி மாவட்டம், தேவாரத்தில்) இரட்சிக்கப்பட்ட/படாத வாலிப சகோதர சகோதரிகளுக்கென "வாலிபர் பெருவிழா" ஒன்றை ஏப்ரல் 28ல் நடத்தக் கர்த்தருக்குள் தீர்மானித்து தயாராகி வருகிறோம். கருப்பொருள் "நற்கிரியை செய்" எபே 2-10 தள சகோதரர்கள் தங்களது மேலா...
நாம் என்ன தொழில் செய்தாலும் அல்லது சொந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும் நமக்கு FREE நேரம் கிடைக்க நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. அந்த நேரங்களில் தேவையற்ற சிந்தனைகளில் மற்றும் செயல்களில் ஈடுபடுவதைவிட (இத்தளம் ஆரம்பிக்கும் முன்பெல்லாம் நான் செஸ் விளையாடுவேன்) தேவனுடைய வார்த்த...
இந்த தலைப்பு மிக முக்கியமான ஒரு தலைப்பாக நான் கருதுகிறேன். ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுகொண்ட எல்லோருக்குமே தேவனுடயபிள்ளைகள் ஆகும்படி அதிகாரம் கொடுக்கப்பட்டது என்று வசனம் சொல்கிறது. யோவான் 1:12அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்...
நேற்று ஞாயிறு அன்று இரவு சுமார் எட்டு மணிக்கு எனது வீட்டுக்கு ஒரு போன் வந்தது. ஒரு சகோதரி அசுத்த ஆவியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எனது வீட்டுக்கு அழைத்து வந்தால் ஜெபிக்க முடியுமா? என்று கேட்டார்கள். நான் ஒரு பெரிய தேவமனிதன் அல்ல என்னுடைய அழைப்பு சற்று விதயாசமானது, ஆகினும் கே...
ஆவியில் விழுதல் ??? !!! இப்போதெல்லாம் ஆவியில் விழ வைக்கிற ஊழியங்கள் பெருகி விட்டன. இவர்கள் உண்மையான ஊழியர்களா? ஆவியில் விழுவது உண்மையா? அப்போது என்ன நடக்கிறது?போன்ற கேள்விகள் அனேகர் மனதில் எழுகிறது. இந்த காரியங்களை பற்றி இந்த கட்டுரையில் ஆராய்வோம்.முதலில் மனிதர்கள் விழ பல காரணங்கள் உ...
அன்பு சகோதரர்களே! இயேசுவின் வார்த்தைகளே மனிதனை நியாயம்தீர்க்கும் என்று அறிவோம். இயேசுவே நியாயாய்திபதி என்றும் நியாயம்தீர்க்கும் அதிகாரம் முழுவதையும் தேவன் இயேசுவுக்கு கொடுத்திருக்கிறார் என்றும் வசனம் சொல்கிறது யோவான் 5:22அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் க...
மத்தேயு 7:6; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். ஆண்டவராகிய இய்சுவின் வாயில் இருந்து புறப்பட்ட வசனம் இது. இங்கே யாரை "பன்றிகள்"என்று ஆண்டவர் குறிப்பிடுகிறார் "ம...
சமீபத்தில் பேப்பரில் படித்த செய்தி : (ஆந்திராவில்)ஒரு பள்ளியில் படிக்கும் சிறுவன் நல்ல கணித திறமை உடையவன். கணித மேதை இராமானுஜம் போல் வர வேண்டும் என இலட்சியம் கொண்டவன். கணித தேர்வில் ஒரு இரண்டு மார்க் கேள்விக்கு பதில் எழுத முடியாததால் தற்கொலை செய்து கொண்டான். இறப்புக்கு பிறகு தன் கனவு நாய...
தேவன் எந்த ஒரு மனிதனிடத்திலும் கேட்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கக்கூடும். நான் என் ஒரே பேரான குமாரனை உலகை நேசித்ததினால் அதை மீட்க்க அனுப்பினேன். அவர் மீட்ப்பின் பணியை முடித்து என்னிடம் வந்து சேர்ந்தார். நீ என்ன கூறுகிறாய் அவரைப் பற்றி. அவர் உனது இரட்சகரா இல்லையா என்பதுதான் அந்த கேள்வ...
"தீயகுணங்களை களைந்தால் மனதில் இறைவனை காணலாம்" என்பது பொதுவாக இந்து சகோதரர்கள் சாதரணமாக சொல்லும் கருத்தாக உள்ளது. இப்படி பொதுவான கருத்தை சொல்லிவிட்டு அதை களைவதற்கு எந்த முயற்ச்சியும் எடுக்காமல் சமயத்துக்கு ஏற்றாற்போல் சாய்ந்து கொண்டு வாழ்வது என்பது பலருக்கு கைவந்...
தளத்தில் புதிதாக வந்து அருமையான பதிவுகளை தந்திருக்கும் சகோதரர் அருள்ராஜ் அவர்களை ஆண்டவராகிய இயேசுவின் இனிய நாமத்தை வாழ்த்தி வரவேற்கிறோம்.விரும்பினால் தங்களைப்பற்றி ஒரு சிறிய அறிமும் செய்துகொள்ளலாம். எங்களுக்கு அது பிரயோஜனமாக இருக்கும். உங்களது சாட்சி மற்றும் ஆவிக்...
*முஸ்லிம்களுக்கு அரபுமொழிப்பற்று ஏன்?* தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் அரபு மொழி மீது பற்று கொண்டிருப்பது ஏன்? பதில் : "எந்த ஒரு தூதரையும் அவரது சமுதாய மக்கள் பேசும் மொழியைக் கொண்டே நாம் அனுப்பி வைத்தோம்" (அல்குர்ஆன் 14:4) என்று இறைவன் கூறுவதிலிருந்து எல்லா மொழிகளு...
இயேசு என்பவர் கிறிஸ்து வாகும். இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிக்கும் எவனும் தேவனால் பிறந்தவன் என்று வேதத்தில் 1யோவான் 5:1இல் கூறப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து தேவன், அவர் தேவ மனிதர், மனிதத்துவமும் - தேவத்துவமும் இணைந்தவர். ஒன்றர கலந்தவர் அன்று. இயேசு கிறிஸ்துவை சரி வர அறியாதபடி, வி...
இந்த உலகமும் உலகிலுள்ள எல்லாமே இறைவனால் மனிதனுக்க்காகவே படைக்கப்பட்டது என்பதே உண்மை. இந்த உலகம் உருவானதற்கு அறிவியலில் ஒரு காரணம் இருக்கலாம் அது உண்மையா என்று யாருக்கும் சரியாக தெரியாது காரணம் அறிவியலால் ஒரு குறிப்பிட்டநிலை வரைதான் உண்மையை அறியமுடியும்!மிக பெரிய மழை வரப...
இந்து மதம் மிகவும் பழமை வாய்ந்த ஓன்று. பல கோடி மக்களால் தெய்வம் என்று வழிபடும் சாமிகளை நாம் பொய் என்று சொல்லி சாதாரணமாக ஒதுக்குவது சரியல்ல என்றே நான் கருதுகிறேன்! உதாரணமாக வையார் பற்றி அனைவரும் அறிவோம் அவர் இந்து சாமிகளுடன் நேரடியாக பேசியதாக கதைகள் கூறுகின்றன. அவர் இருந்...
http://www.youtube.com/watch?v=YFZ1pt0WX5c மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன?ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்?அவ்வளவு பெரிய மத குருவும் தலைவருமான நிக்கோதேமுவுக்கு ஏன் அது விளங்கவில்லை?இயேசு ஏன் அவரை பார்த்து அங்ஙனம் வினவ வேண்டும்?யூதர்களுக்கு போதகரும் உபாத்தியாயருமான அவர் இயேசு...
உலகம்-மாம்சம்-பிசாசுஇந்த மூன்றும் மனிதனை பாதித்து துன்பத்துக்குள்ளாக்குவதாய் இருக்கிறது. முதலில் உலகம் என்பதை பற்றி பார்ப்போம்.உலகம் - மனிதனின் பகுதிகளான ஆவி, ஆத்துமா, மாமிச சரீரம் மற்றும் நாம் காணும் சரீரம் ஆகியவற்றில் ஆத்துமாவின் வழியாக செயல்படுவது இந்த உலகம் இது மூன்று விதங்க...
சவுல் - தாவீது - சாலமோன் : இஸ்ரவேலின் மேல் ராஜாக்களான இந்த முதல் மூன்று ராஜாக்களும் தேவனின் படைப்பின் ஆதி காலத்திலிருந்து உண்டான மூன்று கால கட்டங்களை குறிப்பவர்களாக உள்ளனர்.1. சவுல் - கர்த்தரால் வெற்றி பெற்று தனக்கென்று ஜெய ஸ்தம்பம் நாட்டிய சவுல் சாத்தானுக்கும் அவன் விழுகையின் காலத்துக...
தளத்தில் உறுப்பினராகி பதிவொன்றை தந்துள்ள சகோதரர் timothy_tni அவர்களை ஆண்டவராகிய இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்! தங்களைப்பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றை பதிவிடும்படி அன்புடன் வேண்டுகிறேன்!ஆவிக்குரிய நிலைகளில் வளர்வதற்கு தேவையான நல்ல கருத்துக்களை தங...
புதியதாக நமது தளத்துக்கு வருகை தந்து நல்லதொரு விளக்க பதிவை தந்திருக்கும் சகோதரர் aksiddik அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.தொடர்ந்து வாருங்கள் நல்ல கருத்துக்களை தாருங்கள்.விரும்பினால் தங்களைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம் செய்துகொள்ளுங்கள். தங்களுக்க...