படைப்பும், வேதியியல் வெளிப்பாடும் : (இது என்னுடைய சொந்த வெளிப்பாடு. சிறிது அறிவியலும் உண்டு) ஆதியிலே தேவன் உணர்வுள்ள ஆவியாயிருந்தார். அவர் தன்னை சுற்றிலும் இருந்த உணர்வில்லாத வாயுவை (மூலப் பொருள்) தெரிந்து கொண்டார். அதன் பிறகு சூனியம் மட்டுமே இருந்தது. தன்னுடைய உணர்வை மேலும் விரிவாக...
தொடர்பும், ஐக்கியமும் : தேவன் மனிதனில் ஐக்கியப்படவே விரும்பி மனிதனை படைத்தார். இந்தியா ஒரு காலத்தில் வளமிக்க, அமைதியான நாடாக இருந்தது. அந்த காலத்தில் வாழ்ந்த ரிஷிகள், ஞானிகள் முதலானோர் கடவுள் யார்? அவர் தன்மைகள் என்ன? என்று ஆராய்ந்தனர். அவைகளை உபனிடதங்கள் என்ற பெயரில் எழுதி வைத்தனர்....
"எல்லா சாமியும் ஒண்ணுதான், எங்கள் வீட்டில் வந்து பாருங்கள் நாங்கள் எல்லா சாமி படத்தோடு இயேசு படத்தையும் வைத்து கும்பிடுகிறோம் அவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். பெசன்ட் நகர் போனால் அங்கு சர்ச்சுக்கு போய்விட்டுத்தான் வருவோம், எங்களுக்கு அந்த சாமி இந்த சாமி என்ற பாகுபாடு கி...
தளத்தில் புதியதாக பதிவு ஒன்றை தந்துள்ள சகோதரி immaculate அவர்களை நம் இரட்சகராகிய இயேசுவின் இனிய நாமத்தில் அன்புடன் வரவேற்கிறோம்!தங்களின் இந்த பதிவு "எதுவுமேமனிதனின் பலத்தினால் அல்ல" என்ற கருத்தின் அடிப்படையில்மிகுந்த பொருள் பொதிந்ததாக இருப்பதால் இதை இங்...
இறைவனின் நீதி நேர்மை மற்றும் பரிசுத்தம் பற்றி தெரியாதவர்கள் அவரை "ஒருபுறம்பிள்ளை கிள்ளிவிட்டு, மறுபுறம் தொட்டிலையும் ஆட்டுபவர்" போல சித்தரித்து அவரது உண்மை மற்றும் செம்மை தன்மையை கேள்விக்குரியாக்குகின்ற்றனர். "நீதி நேர்மையாய் உண்மையை உத்தமமாய் நட&q...
இறைவன் எந்த ஒரு மதத்தையும் உருவாக்கவில்லை. மதம் என்பது மனிதர்களால் பின்னப்பட்ட ஒரு மாயவலை என்றே நான் கருதுகிறேன்! எந்தமதமும் அதைபின்பற்றும் எல்லோரையும் ஏக இறைவனிடம் கொண்டு சேர்த்து விடுவதில்லை. இறைவன் மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட மகத்தானவர்! எனவே மதம் என்ற போர்வையைவிட்டு வ...
கன்மலைமேல் கட்டப்பட்ட வீடு நாங்களாம் கர்த்தராகிய தேவன் எங்கள் அஸ்திபாரமாம் பெரும் மழை காற்று புயல் சேர்ந்து வந்தாலும் எங்கள் வீடு எந்தநாளும் அசைக்கப்படுவதில்லையாம்! ஆவியிலே எளிமையாக நாம் இருப்போமே! சாந்த குணம் உள்ளவராய் வழ்திருப்போமே! நீதியின்மேல் பசிதாகம் கொண்டிருப்போமே! இயேச...
தேவன் தன்னை பரிசுத்தர் என்றும், கிருபையும் நீடிய சாந்தமும் மிகுந்த இரக்கமும் உள்ளவர் என்றும் நியாய கேடில்லாதவர் என்றும் பட்சபாதம் பார்க்காதவர் என்றும் தன்னை பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்.சங்கீதம் 103:8கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருப...
ஒரு மனிதனிடத்தில் கர்த்தர் எதை விரும்புகிறார். என்பதை தெரிந்து கொண்டால் அப்படி இருபதற்கு முயற்சி செய்யாலாமே ஏனெறால் தேவனால் உருவாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு நோக்கத்தையும் திட்டத்தையும் கர்த்தர் வைத்து இருகிராரர். அதுபோல மனிதனிடத்தில் கர்த்தர் எதிர்பார்கிறது என்...
John Paul to me show details 9:35 PM (15 hours ago) அன்பு சகோதரருக்கு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள் இரட்சிக்கப்படடவர்களின் பிள்ளைகள் மரித்தல் அவர்கள் பரலோகமா அல்லது நரகம அவர்கள் எங்கே போவர்கள் எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன் .மெயிலில் வந்த சகோதரர்...
II கொரிந்தியர் 2:14கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் கர்த்தரை சேரும் எனை படைத்து ...
நமக்கு பிடிக்காத ஒருவரைப்பற்றி நாலுபேர் குறைபேசிக்கொண்டு இருதால், அவரோடு சேர்ந்து நாமமும் நாலு வார்த்தைகளை அந்த நபரைப்பற்றி குறை சொல்லி தீர்ப்பது என்பது அநேகருக்கு மிகவும் பிடித்தமான் காரியம் என்பதை யாரும் மறுக்க முடியாது!அரசியலில் மட்டுமே அதிகமாக இருந்து வந்த இந்த...
மாற்கு 10:27இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். தேவனால் கூடாதது எதுவுமே இல்லை. அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று வேதம் சொல்கிறது எனவேதான் யோபு அவரை "சர்வவல்லவர்" என்ற அழகான பெயரில் அழைக்கிறான்...
இதற்க்கான பதிலை நான் பலமுறை எழுதியிருந்தாலும் மீண்டும் பலருக்கு குழப்பமாக இருப்பதால் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.பழைய ஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை மனிதனின் ஜன்ம பாவங்களுக்காக ஆண்டவராகிய இயேசு மரித்திராத காரணத்தால் அக்கால கட்டங்களில் மரித்த பரிசுத்தவான்/பாவி எல்லோரும...
அறிந்ததும் அறியாததும் என்று ஒரு தலைப்பை கொடுத்து சில கேள்விகளை கேடடு பதில் இருக்கிறதா? என்று கேட்போருக்கு முடிந்த அளவு விளக்கம் கொடுக்க முயற்ச்சிப்போம். ஆண்டவர் தாமே அவர்களின் இருதயத்தை திறந்து உண்மையை புரிய வைப்பாராக! 1. "மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவே...
கிருபைக்குள் இருக்கும் நாம் தேவனின் கட்டளைகள் கற்பனைகளை கைகொள்ள வேண்டிய தேவையில்லை என்பது அநேகரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அது சரியான கருத்து அல்ல அது வசனத்துக்கு புறம்பானது என்றே நான் கருதுகிறேன். தேவன் தனது கட்டளையை கொள்வதையே எல்லோரிடமும் எதிர்பார்க்கிறார் என்பதை வேத புத...
முழுப்பெயர் : சீனிவாசன் டேனியல்வசிப்பிடம் : சென்னை சொந்த ஊர் : அம்பத்தூர் ஆண்டவரை பற்றி நானும் அறிவிக்கவும் அறிந்துக்கொள்ளவும் இந்த தளத்தில் சேர்ந்து இருக்கிறேன்.... i really glad to join with you....-- Edited by seenuaaa on Sunday 18th of July 2010 01:50:48 PM
கடந்த சில நாட்களாக என்னுடைய எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளில் தடங்கல்கள் ஏற்ப்பட்டு ஆவிக்குரிய காரியங்களை சரியாக சிந்தித்து எழுத்தாக வடிவமைக்க முடியாத நிலையில் இருப்பதால் இங்கு அதிகம் பதிவிட முடிய வில்லை. அனேக காரியங்களை அறிந்திருந்தும் அதை எப்படி எழுத என்று குழப்பமாக இருக்கிறத...
இந்த உலகம் ஒரு சோதனை களம்! நமக்கு வரும் ஒவ்வொரு சோதனையையும் நாம் எதிர்கொண்டு வெற்றிபெற்றால் மட்டுமே ஜெயம்கொள்ளமுடியும், அடுத்த படியில் ஏரி முன்னேற முடியும் என்று ஏற்கெனவே பார்த்தோம். அதற்க்கு சாட்சியாக ஒரு உண்மை சம்பவத்தை இங்கு கூற விளைகிறேன்.சில மாதங்களுக்கு முன்னர் நான் வே...
நான் மும்பை பட்டணத்தில் பேச்சலராக வசித்தபோது ஆண்டவரை அறிவதற்கு முன்னர் எனக்கு வேண்டியவர்கள் மற்றும் நண்பர்கள் யாராவது பண தேவையால் கஷ்டப்பட்டு என்னிடம் வந்தால் பணம் கையில் இருந்தால் கொடுத்துவிடுவேன் ஒருவேளை கையில் பணம் இல்லை என்றால் அவர்களின் நிலைமையை அனு சரித்து எனது அலுவலகத்தி...
ஆதிமுதலே சாத்தான் மிகுந்த தந்திரக்காரனாக இருந்தான் என்று வேதம் சொல்கிறதுஆதியாகமம் 3:1தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்ததுஇந்த தந்திதிரமான சாத்தான் தன்னுடைய தந்திரத்தால் இன்று உலகில் நிறைவேற்றி வரும் செயல்கள் என்ன...
நமது தளத்தில் ஆதியில் இருந்து என்ன நடந்தது என்பது பற்றிய வெளிப்பாடுகள் மற்றும் செய்திகள் பதிவிடப்பட்டு வருகின்றன. விவிலியத்தில் இது சபந்தமாக ஒரு தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தாலும் "I கொரிந்தியர் 4:6சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று" நிருபத்தில் சொல...
சகோதரர் எட்வின்,. ஸ்டீபன், தீமொத்தே, சந்தோஷ், அருள்ராஜ் யாருமே புதிய பதிவுகள் எதுவும் தராமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.இறைவனின் சித்தம் இல்லாமல் யாரும் ஒரு சிறு கல்லைக்கூட நகர்த்த முடியாது என்பதுஅனைவரும் அறிந்ததே தாங்கள் விரும்பினால் தாங்கள் பதிவுகளை நிறு...
இன்றுவரை நான் கேட்ட கிறிஸ்த்தவ பாடல்களில் எனது மனதை மிகவும் கவர்ந்த பாடல் "அழைப்பின் குரல் கேட்டேன், என்ஆண்டவர் என அறிந்தேன்" என்ற பாடலே அழைப்பின் குரல் கேட்டேன் - என் ஆண்டவர் என உணர்ந்தேன் அருகினில் தயங்கி நடை பயின்றேன் பின்னே வா என முன் சென்றார் 1. அறிவில் குறைந்...
தளத்துக்கு புதிதாக வருகை தந்து ஊக்கமானதொரு பதிவை தந்திருக்கும் அன்பு சகோதரர் "joejoe" அவர்களை ஆண்டவரின் இனிய நாமத்தில் அன்புடன் வரவேற்கிறேன். தமிழில் எழுதுவது மிகவும் சுலபம். கீழ்க்கண்ட தொடுப்பை சொடுக்கி இடது ஓரத்தில் மேலேயுள்ள இடத்தில் HINDI க்கு பதில...
இந்து புராணங்களை நான்படிக்கும்போது எனக்குமிகவும் பிடித்த அனைவருக்கும் உகந்த படிப்பினை தரக்கூடிய பல நல்ல கருத்துக்களை அதன் மூலம் அறிந்து கொண்டேன்.நல்ல கருத்துக்கள் எந்த இடங்களில் இருந்தாலும் அதை எடுத்து கொள்ளலாம் என்ற கருத்தில் சில நல்ல கருத்துக்களை இங்கு பதிவிடலாம் எ...
ஒருவருக்கா?ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகள். அந்த தாய் முதல் குழந்தையை பார்த்து என் செல்லமே, என் உயிரே என்று கொஞ்சுகிறாள். பிறகு இரண்டாவது குழந்தையும் பார்த்து அதே போல கொஞ்சுகிறாள். இப்போது ஒரு சந்தேகம் வரலாம் தாயிடம் இருப்பதோ ஒரு உயிர். அந்த உயிர் ஒன்று முதல் குழந்தைக்கு சொந்தமானதாக இர...
ஒரு சில போதகர்கள் பிரசங்கம் முடிந்ததும் இன்று பிரசங்கம் எப்படி இருந்தது நன்றாக இருந்தத ? ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றெல்லாம் சொல்லி இருகிறதை நான் கேட்டு இருக்கிறேன். அதுமட்டும் அல்ல தீர்கதரிசனம் சொல்லிவிடுவேன் ஜனங்கள் பயந்து விடுவார்கள் ஆவியில் துள்ளி குதிக்க வைத...