இந்த தலைப்போடு சம்பந்தமுள்ள கீழ்கண்ட திரியை சற்று வாசிக்கவும் பெருமை எப்படி தோன்றினது....?இன்றைய நிலையில் அறிவுபூர்வமாக சிந்திக்கும் சகோதர சகோதரிகள் மனதில் "சாத்தானின் மனதில் பெருமை எவ்வாறு தோன்றியது" அல்லது இந்த உலகில் முதல் முதலில் தீமையை விதைத்தது யார்...
நான் ஒரு இந்து மார்க்க மனிதரை அறிவேன், அவர் ஒருவர் தனது வாழ்வில் போதியஅளவு பணம் சம்பாதித்ததால் இன்று அவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் மிக அழகான வீடுகள் கட்டிகொடுத்து அத்தோடு தானும் தனியாக ஒரு வீட்டில் வசித்து பிள்ளைகள் மருமக்கள் பேரபிள்ளைகள் என்று மிகவும் அருமையான எந்த பிர...
அருமையான தள சகோதர்களே நண்பர்களே. நான் எழுதும் கட்டுரையை சாதாரணமானவர்கள் புரிந்துகொள்வதர்க்கு கடினமாக இருக்கிறது என்றும் "எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக எழுத வேண்டும்" என்றும் ஒரு அருமை சகோதரர் என்னை தனி மடலில் கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் இந்த அறிவுறுத்து...
நியாயப்பிரமாண கட்டளைகளில் "பலி" என்பது ஒரு பிரதான இடத்தை பிடித்திருந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. லேவியராகமம் முழுவதும் பல்வேறு பலிகளை பற்றிய முறைமைகளும் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. நியாயபிராமண கட்டளைகள் பிறப்பதற்கு முன்னும் நோவா, ஆப்ரஹாம் போன்றவர்கள்...
அனேக உலக ஞானமுள்ள கிறிஸ்த்தவர்கள் வெளிப்பாடுகளை நம்புவது இல்லை காரணம், தேவனின் அனேக வெளிப்பாடுகள் ஆவிக்குரியவைகளாகவும் மனித அறிவுக்கு எட்டாதவைகளாகவும் இருக்கின்றன. எனவே அப்படிப்பட்ட காரியங்களை அவர்கள் அறிவு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது மேலும் தேவன் அநேகதேவமனிதர்களுக்கு பல...
வேதபுத்தகத்தில் ஒரே ஒரு கருத்தை மாற்றி மாற்றி சொல்வதுபோல் தெரியும் வசனங்கள் பல இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும. அதேபோல் சில எதிர்மறையான கருத்துக்களை சொல்வதுபோல் தெரியும் வசனங்கள்கூட இருக்கிறது. இவற்றின் உண்மை தன்மையை நாம் அறியாவிடில் நாம் தவரான வழிக்கு திருபபடுவது நிச்ச...
தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட தேவதூதர்கள் சுயாதீனமுள்ளவர்களாக நன்மையையோ தீமையையோ செய்ய முழு சுதந்தரமுள்ளவர்களாக இருந்தனர். ஆகிலும், அவர்கள் நன்மையை மட்டுமே செய்யவேண்டும் என்பது தேவனின் எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் இருந்தது. தேவதூதர்களில் ஒருவன் எல்லா தூதர்களுக்கும் தலைமையா...
விசுவாசியே நீ விசுவாசி திடமனதாய் நீ விசுவாசி தேவனின் வார்த்தைகளையே நீ தேடித்தேடிவிசுவாசி அவிசுவாசத்தினுள்ளேயே நீ அமிழ்ந்து கிடந்தால், ஆண்டவர் செயல்பட முடியாதென்பதை நீ யோசி கடுகளவு விசுவாசம் உனக்கிருந்தால் போதும்கன்மலையை புரட்டி நீயும் கடலில்போட முடியும்மலைய...
2)வேதாகமத்தை நாம் எவ்வாறு படிக்க வேண்டும்?கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அதை தியானித்து தேடி ஆராய்ந்து படிக்க வேண்டும். சங் 1:2 , ஏசா 34:16 ,யோவான் 5 : 39. பற்பல காலங்களில் தேவன் வெளிப்படுத்திய சத்தியங்களை யுகங்களுக்குரிய ஏற்பாடுகளாகவும் உபதேசம் உடன்படிக்கை...
திரித்துவம் என்ற உபதேசம் சரியானதா? (சுட்டது) 1. “திரியேக தேவன்” என்ற உபதேசம் சத்திய வேதாகமத்திற்கு நேர் விரோதமானது. 2. “ திரியேக தேவன்” என்னும் வார்த்தையே bible-ல் கிடையாது. 1இராஜா 8:23; இஸ்ரயேலின் தேவனாகிய யேகோவாவே மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை. சங் 8...
கர்த்தருடைய இரகசியம் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. சங்கீதம் 25:14நான் ''யெகோவாவின் சாட்சியே'' சேர்ந்தவன். அதாவது விசுவாசியாக கடந்த மூன்று மாதமே. ஜெர்மனி வேதாகம கல்லூரியில் வேதம் முறையாக படித்து கொண்டு இருக்கிறேன். நண்பர்களே தங்களின் உதவி தேவை. நன்றி இப்படியாக எந்த மனுஷனும் எங்க...
5)வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்திய மெய்தேவனின் நாமம் என்ன? “இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று சொல்லப்பட்ட தேவன், மோசேயினிடம் தமது நாமத்தை “யேகோவா” என்று தெரிவித்தார். என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறைதோறும் இதுவே என் பெயர் பிரஸ்தாபம் என்றார். யாத் 3:14,15. அவருடைய நாமம் “யேகோ...
3)தேவன் உண்டென்று நாம் அறிய முடியுமா? எந்த ஒரு வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும், கட்டினவன் இல்லாமல் ஒரு வீடும் உண்டாகாது. இதன்படி நாம் காண்கிற எல்லாவற்றையும் உண்டு பண்ணினவர் ஒருவர் இருக்கவே வேண்டுமென்றும் அவரைத்தான் தேவன் அல்லது கடவுள் என்றும் நாம் அறிய முடியும். (எபி. 3:3,4) இக்காரண...
சரீரப்பிரகாரம் பிதா, குமாரன் இருவரும் தனிப்பட்ட ஆட்களாயிருந்தாலும், தேவனுடைய பிள்ளைகளாகிய விசுவாசிகள் அனைவரையும் பாதுகாத்து அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் கிரியையில் இயேசு பிதாவோடு ஐக்கியப்பட்டு ஒன்றாயிருக்கிறார். யோவான் 10:26-30. பிதாவும், குமாரனும் ஒன்றாய் இருப்பது...
6)இயேசு கிறிஸ்து யார்? இவர் தேவனாகிய யேகோவாவின் முதல் சிருஷ்டி, இயேசுவே தன்னைத் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியானவர் என்றும், அப். பவுல் இவரை “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” என்றும் கூறுகிறார். வெளி 3:14, கொலோ 1:15. இவர் தேவனுடைய “ஒரே பேறான குமாரன்” ;என்றும் முதற்பேறானவர்” என்று...
"மற்ற யாருக்கும் கிடைக்காத அல்லது பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென்று எண்ணுகின்றார்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள்" என்ற கருத்து பல வளர்ந்த உழியர்களிடம் உண்டு! பெரும்பாலோனோர் தவற விட்ட வெளிப்பாடு ஒருவர்னுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லையா? அல்லது தே...
தள சகோதர சகோதரிகளுக்கு! தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் நம்மை "யோஹோவா சாட்சிக்காரர்" என்று வர்ணித்து ஒரு தவறான செய்தியை நமது சிலர் பதிவிடுள்னர் யகோவா சாட்சிகாரர்கள் யாரென்பதே சரியாக தெரியாத நமக்கு அச்செய்தி கொஞ்சம் அதிர்ச்சியை தருகிறது. அதற்க்கு மறுப்பு கூறவேண்ட...
மனித வாழ்வுக்கான கொடையே தேவன் தருகின்ற சமாதானம் “சமாதானம் செய்வோர் பேறு பெற்றோர்.” நமது ஆண்டவரும் இரட்சகருமான கிறிஸ்து இயேசுவானவர் ஒரு வாக்குத்தத்தத்தை தமது சீஷர்களுக்கு கொடுத்தார். ‘சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலக...
Hi, I come across an amazing new tamil christian end time web-site. Please visit the site atleast once. You can hear or download or play online. Powerpoint slides also present in the web-site Main Page : http://calvarytabernacle.in 2010 Sermons : http://calvarytabernacle.in/Web_Page_Mod...
பெருமையால் பீடிக்கப்பட்டு தேவனால் "ஆகாதவன்" என்று தள்ளப்பட்ட தந்திரக்காரனாகிய சாத்தான், நல்லவன்போல் வேஷம் போட்டு/ மாய்மாலம் செய்து குறுக்கு வழியில் எப்படியாவது தேவனின் நித்திய ராஜயத்துக்குள் பிரவேசித்துவிடலாம் என்று முயலுவதால், நமது தேவன் நீதிமான்களுக்கு முன்னா...
நூல் :- வேதாகமப் பிண்ணனி ஆசிரியர்கள் :- யோசுவா போல், எஸ். பேர்னாட்ஷன் வெளியீடு :- இலங்கை வேதாகமக் கல்லூரி எபிரேயருடைய பேச்சு வழக்கில் உருவக மொழிகள் முக்கியனமான இடத்தினைப் பெற்றிருந்தன என்பதை நாம் வேதாகமத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வுருவக மொழிகளை எபிரேய பின்னணி என்பதன்டிப்...
மேலேயுள்ள தலைப்பின் அடிப்படையில் சில சத்தியங்களை தியானிப்பது மிக மிக அவசியமும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று கருதுகிறேன். மனிதன் என்பவன் ஆவி - ஆத்துமா - சரீரம் இவற்றின் தொகுப்பு ஆவி ஆவி என்பது தேவன் தந்த ஆவியை குறிக்கிறது. தேவன் தந்த ஆவியால் தான் நாம் உயிர்வழ்கிறோம...
கிறிஸ்மஸ் புறமதப் பண்டிகை நாளா? புறஜாதியாருடைய பண்டிகை நாளான டிசம்பர் 25ம் திகதியையே கொன்ஸ்டன்டைன் கிறிஸ்மஸ் பண்டிகை நாளாக்கினான். பல கிறிஸ்தவர்களும் புறமத தெய்வத்தின் பண்டிகை நாளே கிறிஸ்மஸ் பண்டிகை நாளாக்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால், இது தவறான கருத்தாகும். உண்மையில் கி...
காய்கடைக்கு சென்று வந்தால் கட்டாயம் வாங்கவேண்டும்! கறி சோறு சமைத்திடவே நிச்சயமாய் நான் வேண்டும்! மண்ணுக்குள்ளே உருவாகி மார்கெட்டுக்கு நான் வந்திடுவேன் எண்ணைக்குமே உன் உணவுக்கு நான் அறியசுவை தந்திடுவேன் மழைகாலம் வந்துவிட்டால் விர்ரென்று விலையேறிடுவேன் வெயில்காலம் வந்துவி...
இந்த செய்தி மந்தையை சிதறடிக்கும் மேய்ப்பர்கள், ஊழியர்கள்! என்ற திரியில் குறிப்பிட்டுள்ள சகோதரியின் விசுவாசத்தை இடற வைத்த இரண்டாவது குற்றச்சாட்டு. "எங்கள் வீட்டுக்கு மாதமாதம் குறிப்பிட்டதேதி ஒரு பாஸ்டர் வருவார். வந்து ஒரு ஜெபம் செய்துவிட்டு எங்களிடமிருந்து...
கடந்த சில நாட்களுக்குமுன் ஒரு சகோதரியிடம் பேச நேர்ந்தது. ஒரு காலத்தில் சபை சபை என்று எப்பொழுது பார்த்தாலும் தேவனை ஆராதிப்பதிலும் முழு இரவு ஜெபம் பெண்கள் கூடுகை என்று அலைந்து கொண்டிருந்த அந்த சகோதரி இப்பொழுது சபைக்கு போவதையே நிருத்தி மொத்த ஊழியர்கள் மேலும் ஏதோ ஒரு வெறுப்பில் இரு...
இன்றைக்கு அனேக சபைகளில் பரிசுத்த ஆவியின் அபிசேகம் பற்றி போதிபதில்லை. பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளையும் ஏற்க மறுக்கிறார்கள் ஒரு மனுஷனுக்கு பரிசுத்த ஆவியின் அபிசேகம் எவ்வளவு முக்கியம் என்பதை இன்றைக்கு அநேகர் அறியாமல் இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியில் நிறைதல் என்றால் என்ன....? அல...