கடந்த நாளில் அலுவலகத்தில் வந்திருந்த தீபாவளி இனிப்புகளை சாப்பிட்டுக்கொண்டே கணினியில் செய்திகளை பார்த்துகொண்டு இருந்தபோது துருக்கியில் நிலநடுக்கத்தால கட்டிட இடிபாடுகளுக்குள் மாட்டிகொண்டு ஐந்து நாட்களுக்கு பின்னர் மீட்கபட்ட ஒருவரைப்பற்றிய செய்தி அங்கு இருந...
சகோ: SANDOSH Wrote://///நீங்கள் மன்னித்தது இயேசு கிருஸ்து மன்னித்தது போன்று அதிகாரபூர்வமானதா, அல்லது அவர்கள் உங்களுக்கு செய்த தப்பிதங்களை மன்னிக்கிறீர்களா? என்பதை நீங்கள் தெளிவாக சொல்லவில்லை. அதிகாரபூர்வமானது என்றால் அப்படி மன்னிக்க நமக்கு ஏதாவது தகுதி வேண்டுமா? அல்லது எல்லா மனி...
தேவன் எப்படி ஆறு நாட்களில் வானம் பூமியை படைத்தாரோ அதே போல் ஒவ்வொன்றுக்கும் ஒரு காலத்தை நியமித்து அதன்படி காரியங்களை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் ஆதாம்/ஏவாள் படைக்கப்படும் முன்னரே தேவன் விலக்கிய கனி மரத்தில் குடி கொண்டிருந்து ஆதாம் ஏவாளை வஞ்சித்து துன்பத்தையும் ...
என் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய கற்பனைகள் கட்டளைகள் போன்றவற்றை கைகொள்ளுகின்ர யாவரோடும் நீர் உம முகத்தை மறைக்காமல் பேசுவீராக.ஏவுவது உணர்த்துவது என்பது அல்ல நீர் வேதத்தில் உம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளிடத்தில் பேசினது போலவே இன்றும் எங்களோடு பேசும் ஏனென்றால் அந்த காலத்தை வ...
விண்ணை படைத்தவரே விண்ணில் மேல் இருப்பவரே உம் நாமம் நாடிவருபவனை மார்போடு அணைப்பவரே பூமியின் மனிதன் சூரியனுக்கு கட்டளையிட முடியுமோ என்ன ஆச்சரியம் உம துணை கொண்டு மனிதன் அதையும் செய்து முடித்தான்கடல் நீர் பூமியை மூடிப்போடும் உம் அருள் இருந்தால் கடல் கூட ஒரு சாதாரண கோள...
இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்..' - (2 இராஜாக்கள் 7:9). டி.எல். மூடி என்ற தேவ மனிதரை தெரியாதவர்கள் எவருமில்லை. ஒரு நாள் இரவு தன்னுடைய ஊழியத்தை முடித்து மிகவும் களைப்புடன் தனது ஓட்டல் அறையில் தூங்...
I சாமுவேல் 16:7; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்! எனது இந்து நண்பர் ஒருவரிடம் நீண்டநாளாக ஆண்டவரை பற்றி எடுத்து சொல்லி இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தி வந்தேன். அவரும் "ஆண்டவர் எனக்கு ஒரே ஒருமுறை &...
சிலுவையை சுமக்கயாரும் தயாராக இருபதில்லை ஏன்?இந்த தலைப்பு கிறிஸ்துவுக்குள் உள்ளவர்களை பற்றியது. பொதுவாக கிறிஸ்துவர்கள் பாடு அனுபவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்ககுஆதாரமாகவேதத்தில் பின்வரும்வசனங்கள்ஒண்டு....லூக்கா 14:27தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின்செல...
"தவறுசெய்வது மனுஷகுணம் அதை மன்னிப்பது தெய்வ குணம்" என்றொரு பழமொழி சொல்வார்கள். அதற்க்கு ஏற்ப தேவன் தனது மிகுந்த இரக்கங்களின்படியே தனது சொந்த குமாரனையே பலியாக கொடுத்து மன்னிப்பின் உயர்ந்த நிலையை உலகுக்கு காட்டிவிட்டார். இந்நிலையில் அவரிடமிருந்து மன...
சகோதரர்களே நாம்பரலோகம் செல்ல வேண்டும் என்றால் நமக்கு எந்த தகுதியும் தேவையில்லை நமக்குள்கர்த்தருடையஆவியானவர் இருந்தால் போதும் அதாவதுவேதாகமம் சொல்கின்றபடி பரிசுத்த ஆவியானவர் நமக்குள்இருந்தால்தான்நாம்பரலோகம்செல்ல முடியும் பரிசுத்த ஆவிஇல்லையென்...
"நித்திய வாதை" என்று எதுவும் இல்லை என்று சகோதரர் அன்பு அவர்கள் அவரது தளத்தில் வேத வசனத்தின் அடிப்படையில் விளக்கியிருக்கிறார்கள்சகோதரர் அன்பு அவர்கள் எழுதியது://////துன்மார்க்கருக்கு நிரந்தர அழிவு எனத் தெளிவாகக் கூறுகிற வேதாகமம், அவர்களுக்கு நித்திய வாதை என ஒரு வசனத்த...
தேவனுடைய ஊழியர்கள் வரங்களை வாஞ்சித்து கேட்பது தவறு இல்லை ஆனால் அது தேவனுடைய சித்தமா என்று கேட்காமல் அதையே பிடிவாதமாக கேட்டு பெற்று கொள்வது தான் தவறு வரங்கள் என்பது சாதாரணமானது அல்ல அந்த வரங்களினால் வரும் பிரச்சனைகளும் சாதாரனமானவைகள் அல்ல எனக்கு தெரிந்து ஒரு ஊழியக...
இந்த கடைசி காலத்தில் பலவிதமான கள்ள உபதேசங்கள் மற்றும் நூதன கருத்துக்கள் போதிக்கபட்டு வருவதால், இந்த தளத்தில் நாம் கருத்துக்களை எழுதும் நோக்கம் மற்றும் நமது போதனைகளை பற்றி சுருக்கமாக சொல்லிவிடுவது நல்லது என்று கருதுகிறேன். நமது தளத்தில் வேதவசனங்களுக்கு பல்வேறு விதமான விளக்கங்கள்...
கிறிஸ்த்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! நம் ஆண்டவராகிய இயேசுவின் வருகை மிக சமீபமாக இருக்கும் கால கட்டங்களில் நாம் வாழ்கிறோம். இந்நிலையில் அவர் வரும்போது அவரோடுகூட செல்வதற்கு நாம் ஒவ்வொருவரும் ஆயத்தமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது. மிக முக்கியமாக கடன் வாங்கும்...
தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த செவ்வாய் கிழமையன்று எனது அலுவலக வேலையை முடித்துவிட்டு சுமார் எட்டு மணியளவில் நான் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தேன். போகும் வழியில் வசதி வாய்ந்தவர்களின் குடியிருப்பு பகுதி யொன்று உள்ளது. அதன்வழியே நான் கடந்து செல்லும்போது, பல பணக்...
இந்த உலகத்தில் வாழும் மனுஷர்களாகிய நாம் ஒரு மனுஷனை பார்க்கும்போது அவனது முகதோன்றம்/ உடல்வாகு அவர் அணிந்திருக்கும் உடைகள் மற்றும் அவர் பயன்படுத்தும் வாகனம் அவரது வீடு அவரது மனைவிமக்கள் போன்ற அனேக காரியங்களின் அடிப்படையில் அவரை கணிக்கிறோம் அல்லது அவருக்கு மரியாதை அளிக்கிறோம்...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனது கம்பனியின் டைரக்டர் அவர்கள் என்னிடம் ஒருபழைய சோனிஎரிக்சன் மொபைலை கொண்டுவந்து கொடுத்தார்கள். 1994 ம் வருட மாடலான அந்த மொபைல் அந்த நேரத்தில் சுமார் 20000 ரூபாய் மதிப்புள்ள மிகவும் அருமையானதாக இருந்தாலும் தற்ச்சமயம் அதற்க்கு பெரிய மதிப்...
இந்த தளத்தில் நம்மோடு இணைத்து பதிவுகளை தந்து வந்த சகோ. எட்வின் சுதாகர் நேற்று காலையில் இருசக்கர வாகன த்தில் அலுவலகம் வந்துகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு காலில் பலமான காயம் ஏற்ப்பட்டுள்ளது.இறைவனின் பெரிதான கிருபையால் எலும்பில் எதுவும் முறிவு ஏற்ப்படவில்லை என்றாலும் அவர...
என் சகோதரர்களே இன்று அநேகருடைய எண்ணம் எப்படி இருக்கின்றது என்றால்வேதத்தில் உள்ள அநேக கட்டளைகள் கற்பனைகள் எல்லாம் தேவன் மற்றவர்களுக்கு சொல்லும் பொழுது அவர் இதை அவருக்காக தான் சொல்கின்றார் என்று நினைத்து கொள்கின்றார்கள் ஆனால் உண்மை என்னவென்றால் அவருடைய கற்பனை கட்டளைகள் எல்ல...
சபை என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து இரத்தம் சிந்தி சம்பாதித்துள்ள ஜனங்களின் கூட்டத்தை குறிக்கும் என்று கருதுகிறேன். புதிய ஏற்பாட்டு சபை என்பது பழையஏற்பாட்டு சபையை போல் அல்லாமல் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து இணைந்து கொள்ளலாம் என்னும் நிலையில் உள்ளத...
சன்மார்க்கம் ஒன்றே மரணமில்லாப் பெருவாழ்வை வாழ வைக்கும் ஒரே வழியாகும். சன்மார்க்கம் அல்லது பொதுவழி என்பது சாதி, மத பேதமற்ற வழியாகும். எவ்வுயிரையும்தம்முயிர் போல் எண்ணுவதை போதிப்பதே சன்மார்க்கமாகும். சாதி மத பேதங்களற்று அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன் உண்மை அன்பால் இறைவனை ( ஆதி...
ஆண்டவராகிய இயேசுவை மிகாவேல் தூதனாக பாவித்து சிலர் கட்டுரை எழுதுவது ஆச்சர்யத்தை தருகிறது. இவ்வாறு அடிப்படையையே ஆட்டினால் அனைத்தும் தவறாக போய்விடும் என்று கருதுவதால். நமது தள சகோதரர்கள் புரிந்துகொள்ளும்படி இங்கு ஒரு சிறிய விளக்கத்தை தர வாஞ்சிக்கிறேன். ஒரு ராஜாவுக்கு, மந்தி...
எல்லாம் வல்ல, உள்ள, பொருள். அண்டத்தின் மூலக் காரணமே இது தான். ஆகாசம், வாயு, அக்னி, ப்ருத்வி, நீர் எல்லாமே இதிலிருந்து வந்தவை(அக்னி புரா-377). இதை " கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்." என்பர். இது காலம்,அண்டங்களை கடந்தது. ஸத்(உண்மை), சித்(அறிவு), ஆனந்தம்- மூன்றுமே இத...
அன்பு சகோதரர்களே! இதுபோன்றதொரு தலைப்பை உருவாக்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வேதாகமம் முழுவதுமே தேவஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப் பட்டது என்பது நாம் அறிந்தததே.ஆகினும் இந்த மொத்த வேதவசனங் களிலும் 'நமது மனதை மிகவும் கவர்ந்த வசனம்" என்று ஒரு சில வசனங்கள் நிச்சயம் இருக்க...
இந்த கேள்விக்கு பதிலை விவாதிக்கும் முன்னர் "உண்மையான கிறிஸ்த்தவன் என்றால் யார்" என்று எனக்கு தெரிந்ததை சொல்லிவிடுகிறேன்.ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிப்பை பெற்று பாவங்கள் கழுவப்பட்டு இயேசுவின் போதனைபடி பரிசுத்தமாக வாழ பிரயாசம் எடுக்கும் ஒரு...
கடந்த நாட்களில் பல காரியங்களை என்னுடய மனதில் போட்டு குழப்பி கொண்டிருந்தபோது ஆணடவர் முக்கியமான சில வசனங்கள் மூலம் எனக்கு சில உண்மைகளை உணர்த்தினார் அதில் மிகவும் முக்கியமனது " நீ பயப்படாமல் இரு" என்பதே! எசேக்கியேல் 3:9உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன்,...
இந்த பாடல் குமார குருபரர் என்பவர் எழுதியதும் எனக்கு மிகவும் பிடிததுமான பாடல்! மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்கருமமே கண்ணாயினார்இதன் பொருள்:ஒரு காரியத்தை செய்யவேண்டும் என்று துணித்து இறங்கியவர்...