நாங்கள் சுமார் ஐந்து வருடத்துக்கு முன்னர் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தபோது நாங்கள் இருந்த வீட்டின் பக்கத்து வீட்டில் ஒரு இந்து குடும்பம் இருந்தது. கணவன் மனைவி மற்றும் ஒரு மகன் என்று இருந்த அந்த இந்து சகோதரி தன் கணவனுக்கு மிகுந்த கீழ்படிதல் உள்ளவராக இருந்தார்கள். அவர்க...
வணக்கம் எனக்கு சில மறைவான வாழ்க்கை பற்றிய சந்தேகங்கள் உள்ளன. இந்த இணையத்தளத்தின் உதவியுடன் அவற்றைத் தீர்க்கலாம் என்று நினைக்கிறேன். சுய இன்பம் பாவமா???இந்த சமுதாயத்தில் எங்கு சென்றாலும் எல்லாரும் சுயஇன்பத்தில் திளைத்திருக்கின்றனர். மருத்துவம்கூட சுயஇன்பத்திற்கு வெகுமதி தந்து அ...
Virtual presence is always been a hard task for business owners that how we convince our clients using internet and offering things then what exactly a thing that keep coming customers."Yes" your Business Logo design that should be appealing,eye catching and well generated as well. [u...
தேவன் திரித்துவமாக உள்ளார் என்று கிருஸ்துவர்களில் அனேகர் சொல்கின்றனர். ஆனால் இந்த திரித்துவம் என்றால் என்ன? அது எப்படி என்று பார்த்தால் அதிலும் பல பிரிவுகள், பல வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கத்தோலிக திரித்துவம். இதை பற்றி இப்போது பார்ப்போம்.மற்ற உறுப்பினர்...
இயேசு கிருஸ்துவின் நாமத்தை தொழுது கொள்வது பற்றி இயேசுவிற்கு பின் வந்த அப்போஸ்தலர்கள் சொல்லியுள்ளனர். அவ்வாறு அவரது நாமத்தை தொழுது கொள்வது என்றால் என்ன? அது சரியானதா? என்பதை தள சகோதரர்கள் பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன்.
வேதம் ஒரு பார்வை : வேதம் தேவனால் அருளப்பட்டது என்றும், அதில் உள்ள தீர்க்கதரிசன வசனங்கள் தேவ ஆவியால் உணர்த்தப்பட்டு, மனிதர்களால் எழுதப்பட்டது என வேதம் சொல்கிறது. இதை வைத்து வேதம் முழுவதும் ஆவியானவரே எழுதனது போலவும், அதில் குறையேதும் இல்லை என்பதும் போலவும், அது திருத்தப்படவில்லை என்ப...
நிறைய வேத விரோத காரியங்களை நீங்கள் போதிப்பதால் ஒவ்வொன்றாக இங்கே பார்க்கலாம். //அடுத்து வேதத்துக்குபுறம்பான என்னுடைய போதனை என்னவென்பதை கொஞ்சம் சுட்டுங்கள் அதற்க்கு வசன ஆதாரம் தருகிறேன். // என்ற தங்களின் கூற்று படி கிழே காணப்படும் கருத்துகளுக்கு ஏதாகிலும் வேத ஆதாரம் உண்டா? //நீண...
நமது தளத்தில் இயேசு கிறிஸ்த்து யார்? பற்றிய பல்வேறு விவாதங்கள் மீண்டும் தொடங்கிவிட்டது. வசனம் இவ்வாறு சொல்கிறது: மத்தேயு 11:27சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்;குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத...
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன? எனும் திரியில், Mr.John என்பவர் தேவதூஷணமான ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார். அவர் சொன்ன கருத்து://கிறிஸ்துவை ஆராதிக்க சொல்லாத எந்த பிதாவும் லூசிபர் தான் என்ற என்னுடைய கருத்தில் மாற்றமில்லை.//கிறிஸ்துவை ஆராதிக்கும்படி பிதாவாகிய தேவனும் சொல்லவில...
சகோ. அன்பு அவர்களின் அனேக கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள் எனக்கு பிடித்திருந்தாலும் இயேசுவின் தேவத்துவம் பற்றிய கருத்திலும் ஆவியானவர் பற்றிய கருத்திலும் எனக்கும் உடன்பாடு இல்லை.இயேசுவின் தேவத்துவம்பற்றி ரகசியம் என்று சொல்லி பவுல் சொல்லும் கீழ்கண்ட வசனங்களுக்கு தா...
இயேசு கிருஸ்துவை ஆராதிக்கலாமா?இதை பார்க்கும் முன் முதலில் ஆராதனை என்றால் என்ன? என்று பார்க்க வேண்டும்.ஆராதனை என்றால் அது சில சடங்குகள் சம்பந்தப்பட்ட விஷயம். இவை தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியர்களால் செய்யப்பட்ட ஒரு காரியம். இது யூதர்களுக்கு மட்டும் உரித்தானதாகும். அதன்படி இப்போது அவர்...
நித்திய ஜீவன், பரலோக ராஜ்ஜியம், பரலோகம் :இவை மூன்றும் ஒன்றா அல்லது வேறு, வேறா என்பதை அறிய இன்னும் சில காரியங்களை பார்க்க வேண்டியிருக்கிறது. இதில் சில ஆச்சரியமான, அதிர்ச்சியான விஷயங்கள் உள்ளன. விவாதம் செய்ய விரும்புகிறவர்கள் விவாதிக்கலாம்.ஏக தேவன் இந்த உலகில் உயிரினங்களை, தன்னிடமிரு...
தளத்தில் பதிவிடும் சகோதர /சகோதரிகள் முடிந்த அளவு அந்தந்த திரியின் தலைப்பு சம்பந்தபட்ட கருத்தை மாத்திரம் சம்பந்தபட்ட திரியில் பதிவிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறார்கள். இனி குழப்பத்தை உருவாக்கும் நோக்கில் பதிவிடப்படும் தேவையற்ற பதிவுகள் உடனுக்குடன் நீக்கப்படு...
வேதாகம கிறிஸ்தவன் vs இன்றைய கிறிஸ்தவன் என்ற திரியில் சகோதரர் அன்பு அவர்கள் இவ்வாறு பதிவிட்டுள்ளார்கள்! Bro. Anbu Wrote:////பரலோகம் என்றால் என்ன, நித்திய ஜீவன் என்றால் என்ன, யாருக்குப் பரலோகம், யாருக்கு நித்திய ஜீவன் என்றெல்லாம் வேதத்தின்படி அறியாமல், இயேசுவை விசுவாசித்து ஏற்பது...
தேவ நாம மகிமைக்காய் என் குடும்பத்தில் நடந்ததை அநேகருடைய விசுவாசம் பலப்பட உதவியாக இருக்கும் என்று கர்த்தருக்குள் விசுவாசித்து எழுதுகிறேன். என்னுடைய அக்கா மகள் வயது 20 கோவையில் diploma in Nursing படித்துக் கொண்டிருக்கிறாள். கடந்த 3 மாதங்கள் முன்பு திடீரென்று கடுமையான வாயிற்று வலி என ho...
இரண்டாம் உலகப்போரின்போது அமேரிக்கா, ஜப்பானில் உள்ள குரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு இடங்களின் மேல் அணுகுண்டை போட்டு தரைமட்டமாக்கியது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். 1939இல் துவங்கிய இந்த போரில் 1941 வரை அமெரிக்கா நடுநிலை நாடு என்ற போர்வையில் தன் ஆயுதங்களை விற்று பணம் ஈட்டி கொண்டிருந்தத...
மாற்கு 11:13 அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.மாற்கு 11:20 மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அ...
மத்தேயு:26 .6 என்ற வசனத்தின் படி கிறீஸ்தவர்கள் சேர்த்து வைக்கக் கூடாது என்று பலர் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் நான் அங்கு எமக்கு ஆண்டவர் கவலைப்படாதிருப்பதையே கூறுகிறார் என எடுத்துக்கொண்டேன். [...
தேவன் இந்த உலகத்தில் பிதா, குமாரன், பரிசுத்தஆவி என்ற மூன்று ஆள்த்துவங்களில் செயல்படுகிறார் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இம்மூன்று ஆள்த்துவங்களும் தங்களுக்கென்று தனித்துவம் உள்ள தனி தனி செய்து கொண்டிருக்கும் ஒரே தேவனின் வெவ்வேறு பரிணாமங்களே என்பதே நான் அறிந்து உணர்ந்...
உலகம் 2012ல் அழிந்து விடுவது சர்வ நிச்சயம் என்று பல மேற்கத்திய விஞ்ஞானிகளும், ஜோதிடர்களும் அடித்துக் கூறி வருகிறார்கள். இந்நிலையில், இவை அனைத்தும் பொய் என்றும், இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்றும் விறுவிறுப்புடன் இந்திய விஞ்ஞானி விவாதிக்கிறார்.உலகம் 2012ல் அழிந்து வ...
சகோதரர்களே..இயேசுவின் இனிதான நாமத்தில் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.. பணியின் இடையே தலத்தில் பதிய பெற்ற சில திரித்துவத்தை பற்றிய கட்டுரைகளை படித்து மனவேதனை அடைந்தேன்.. ஆவியில் வளரும் படி தான் நான் நான் இத்தலத்திற்கு வந்தேன்.. அனால் ஆவியின் செயல்பாடுகளை ஊக்குவிக்கத அனேக கருத்துகள் உ...
இன்று அனேக போதகர்கள் ஊழியர்கள் மற்றும் நம்மை போன்ற விசுவாசிகள் நாங்கள் தான் வேத வசனத்தை கைகொள்கின்றோம்தேவன் சொன்னபடி நடக்கின்றோம் பரலோகத்திற்கு செல்வோம் என்று பெருமை பட்டுக்கொண்டு மற்றவர்களை நியாயம் தீர்த்து கொண்டு இருக்கின்றோம் ஆனால் வேதம் சொல்வதை பார்த்தால்லூக்கா...
முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று என அப்போஸ்தலர் 11:26 கூறுகிறது.கிறிஸ்துவின் மெய்யான சீஷனே கிறிஸ்தவன் .... யார் கிறிஸ்துவின் மெய்யான சீஷன்?யோவான் 8:31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால்...
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2O12 WISH YOU ALL VERY VERY HAPPY NEW YEAR 2012கர்த்தராகிய இயேசுவே வாரும்!-- Edited by SUNDAR on Saturday 31st of December 2011 04:07:41 PM
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. (1 கொரிந்தியர 1:18) In English: How is the preaching of the cross the power of God?
இஸ்ரவேலை ஆட்சிசெய்த தாவீது ராஜாவை பற்றி நாம் அறிவோம்! அவன் ஒருமுறை மாம்ச இச்சையில் ஈர்க்கபட்டு மிகப்பெரிய பாவம் செய்ய நேர்ந்தது! அதாவது, இன்னொருவனின் மனைவியை தன் மனைவியாக்கி கொண்டு அந்த இன்னொருவனை போர் முனையில் கொல்லுபடி தூண்டி கொலைசெய்தவன். அப்படிபட்ட கொடிய பாவம் செய்த தாவீது...
தேவன் இந்த உலகத்தை குறித்தும் அசுத்த ஆவிகளை குறித்தும் ஒரு திட்டத்தை வைத்து இருக்கின்றார் அந்த திட்டம் என்னவெனில் தேசத்தில் இருந்து எல்லாம் அசுத்த ஆவிகளையும் துரத்தி விடுவது தான் அந்த திட்டம் சகரிய 132.அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் எ...
அன்பானவர்களே, நாம் ஒவ்வொருவரும் தேவனிடம் அதிகமதிகமாக கிட்டி சேர்ந்து அவருடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் இருக்கவும் எந்த ஒரு கருதனாலும் காரியமானாலும் அவருடைய சித்தப்படி பேசவும் எழுதமும் நாம் கவனமாயிருப்பது அவசியமாகிறது. அவரது சித்தம் என்னவேற்று அறிந்து செய்யாத எதுவுமே பயனற...
இந்த உலகத்தில் மனுஷனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே எந்த முயற்ச்சியும் நிபந்தனையும் இல்லாமல் எங்கும் சுலபமாக வரும் அழைப்பு ஓன்று உண்டு என்றால் அது பாவம் விடும் அழைப்புதான். அது ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை, ஆண்/பெண் என்று பார்ப்பது இல்லை, படித்தவன் படிக்காதவன் என்று பா...