தனது தாயாருடன் சிறுவன் ஒருவன் கடை வீதிக்கு சென்றானாம். செல்லும் வழியெல்லாம் மிட்டாய்களையும், வித விதமான சாக்லேட்டுகளையும் பார்த்து வாங்கி தாம்மா!! வாங்கி தாம்மா!! என்று கேட்டுகொண்டே வந்து, பின் ஒரு குறிப்பிட்ட கடையில் அடம் பிடித்து நச்சரித்தான்.கடையில் தன் தாயார் தேவை பட...
எனக்கு ஒரு நண்பர் இந்த லிங்க் ஐ தந்து அதற்கெதிரான விளக்கத்தை கேட்டார். அந்த லிங்கை கீழே தருகிறேன் . அவருக்கு விளக்குவதற்கு தயவு செய்து உதவி செய்யவும்.http://www.hds.harvard.edu/faculty-research/research-projects/the-gospel-of-jesuss-wife-- Edited by t dinesh on Monday 12th of N...
தனக்கு வேண்டியவரை காப்பாற்ற அல்லது உயர்த்த ஏதாவது பொய் சொல்லி பலர் சமாளிப்பதை நான் பார்த்திருக்கிறேன். உதாரணமாக மனைவியை காப்பாற்ற கணவனும் கணவனை காப்பாற்ற மனைவியும் தாயை தகப்பன் பெயரை காப்பாற்ற பிள்ளைகளும் பிள்ளைகளை காப்பாற்ற தாயும் தாராளமாக பொய் சொல்லுவது. இதை பலபேர் நியாயம் எ...
விவிலியத்தை வாசிக்கும்போது போது சாத்தானின் வீழ்ச்சி பற்றிய கீழேயுள்ள சில வசனங்கள் இருப்பதை அறிய முடிந்தது. ஏசாயா 14:12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே,நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஏசாயா 14:11 உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று...
கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது என்று விவிலியம் சொல்லி சுமார் இரண்டாயிரத்துக்கு மேலான வருடங்கள் ஆகிறது..ஒபதியா 1:15 எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது;.நம் இரட்சகராகிய இயேசுவும் "இதோ சீக்கிரமாய் வருகிறேன்" என்று சொல...
நமது தளத்தில் புதிதாக இணைந்து பதிவுகளை தந்திருக்கும் சகோதரர்களை நம் கர்த்தரும் இரட்சகராகிய இயேசுவின நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.தங்களை பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இந்த திரியில் பதிவிட்டால் தங்களோடு உரையாட எங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று எண்ணுகிறேன்.மேலும...
நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவன் என்னுடைய தாய், தந்தை மற்றும் என்னுடைய முற்பிதாக்கள் எல்லாரும் இந்துக்கள்தான். என்னுடைய தாயார் ஒரு சத்துணவு பள்ளியில் வேலை செய்து வந்த நேரத்தில் அவர்களுடன் கூட வேலை பார்த்த வயதான ஒரு தாயார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ப...
கிறிஸ்த்தவ இஸ்லாம் விவாதம் குறித்த அறிவிப்பு. அருமையான தள சகோதர/ சகோதரிகளே அன்பர்களே நண்பர்களே, சமீபத்தில் நமது தள சகோதரரான தினேஷ் அவர்கள், முகமது நபி அவர்கள் சம்பந்தபட்ட ஹதீஸ் ஆதாரத்தோடு இருந்த கருத்து ஒன்றை இணைய தளத்தில்இருந்து இருந்து எடுத்து பதிவிட்டார். ஆனால் அ...
தேவன்அருவருக்கும்ஜெபம் ஆபத்து... ஜெபிப்பவன்மேல் ஆண்டவருக்கு பிரியம்தான் , ஆனால்சிலருடையஜெபத்தை அவர் அருவருக்கிறார் என்பது உங்களுக்குதெரியுமா ? என்நாமத்தில் எதைக்கேட்டாலும் செய்வேன் என்று யோவான் -14:14 இல் நம் தேவன் தான் கூறினார். ஒருபோதும் பாவிகளின் ஜெபத்தை அவர் அருவருப்பதில்ல...
கிறிஸ்தவமும் பாலியல் மார்க்கங்களும்இன்று நாம் காணும் மார்க்கங்களான இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம்,பௌத்தம் ஆகிய மதங்களை மண்ணுக்குரியவை என்றும் கிறிஸ்தவத்தை விண்ணுக்குரிய மார்க்கம் என்றும் கூறலாம். ஏனெனில் இம் மதங்களின் தலைமைப்பீடங்களான கைலாசம், துவாரக...
WE UNDERSTAND THAT, RECENT DAYS LOT OF MEMBERS FROM "SWEDEN" IS BEING REGISTERED AS MEMBER OF THIS FORUM. OUR HEARTLY WELCOME TO THE NEW COMERS IN THE NAME OF JESUS CRIES.DEAR BELOVED VISITORS AND NEW MEMBERS, IN CASE ANYBODY WANT TO READ THIS FORUM IN ENGLISH TRANSLATION I WO...
தளத்தை பார்வையிடும் அன்பு சகோதரர்களே, சகோதரிகளே! நீங்கள் இங்கு வருவது தேவனின் மேலான சித்தமே! உண்மை என்பது வெகு தூரத்தில் இல்லை! தாங்கள் எந்த மார்க்கத்தை சார்த்தவராக இருந்தாலும் பரவாயில்லை! இங்கு ஒரு உறுப்பினராகி தங்களின் மேலான கருத்துக்களை பதியும்படி அன்புடன் வேண்டு...
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் கொஞசம் விளக்கம் தாருங்கல். கர்த்தர் முட்செடியில் தரிசனமாகி ஆடு மேய்த்துகொன்டிருந்த மேசேயிடம் பேசினார். அவனை எகிப்துக்கு அனுப்பி இஸ்ரவேல் ஜனஙகளை மீட்டு கானான் தேசத்துக்கு வழினடத்தி செல்ல அனுப்ப போவதாக கூரினார். ஆனால் மோசேயோ கர்த்தரின் வார்த்தயை சற்றும் மதிக...
த டாவின்சி கோட் பொய்களின் புத்தகம்2003ம் ஆண்டு கதாசிரியர் டன் பிரவுன் எழுதிய புத்தகம் தான் "த டா வின்சி கோட்". இதுவரைக்கும் 40 மில்லியன் பிரதிகளுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது. அப்படி இந்த புத்தகத்தில் என்னதான்...
[video=]அண்மையில் நான் பார்த்த தொலலை காட்சி செய்தி மனதை பதித்தது பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்கை திருமணத்தை சட்ட படி அனுமதிபதற்கான விவாதம் நடந்தது கொண்டிருகின்றது .அதில் டென்மார்க்கில் லுதரியன் தேவ ஆலயத்தில் ஓரின சேர்கை தம்பதியருக்கு சபை போதகரால...
கடந்த நாளில் பகல் நேரம் முழுவதும் நல்ல வெயில் காய, இரவு நேரத்தில் திடீர் என்று வேகமாக மழை வந்துவிட்டது. வீட்டில் அமர்ந்திருந்த நானும் எனது மனைவியும் வேகவேகமாக வெளியில் ஓடிவந்து காய போட்டிருந்த துணிகளை எடுத்தோம். எங்கள் துணிகளை எல்லாம் எடுத்துவிட்டு நான் அந்த பக்கம் பார்த்தபோது அட...
நரகம் பற்றி வரையப்பட்ட சில பயங்கரமான பட காட்சிகளை வலை தளத்தில் நேற்று பார்க்க நேர்ந்தது. அதன் தொடுப்பு இதோ:http://spiritlessons.com/Documents/Pictures_from_the_PIT/index.htmஅதை பார்த்ததில் இருந்து என்மனதில் கிறிஸ்த்துவை அறியாத ஜனங்களுக்கு கிறிஸ்த்துவை அறிவிக...
அண்டசராசரத்தைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள் நிலவை மனிதன் எட்டிவிட்டபடியால், ஏதோ விண்வெளி அனைத்தையும் ஜெயித்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான்! ஆனால், பரந்து கிடக்கும் விசாலமான விண்வெளி இன்னமும் நம் கற்பனைக்கு எட்டாததாகவே இருக்கிறது!! உதாரணமாய் சில நட்சத்திரங்களின் தூரத்தை சற்று எண...
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் காலத்தில் வாழ்ந்த இந்த வேத அறிவுமிக்க வேதபாரகர்களை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். வேதத்தை பற்றிய அறிவில் அதிகம் தேரியவர்களாகிய இவர்களுக்கு. தாங்கள் எதை கைகொள்கிறார்களோ இல்லையோ எப்பொழுதுமே யாருக்காவது போதனை செய்வதுதான் மிகவும...
மனிதனைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள் தேவனுடைய படைப்பில், மனிதனே கிரீடமாக விளங்குகிறான். வானவிரிவில் காணும் நட்சத்திரங்களின் வியப்பைக் காட்டிலும் அதிக வியப்புடையது மனிதனே ஆவான்! முதலாவது உங்கள் சரீரத்தைப் பார்த்து, அதை தேவன் எத்தனை ஆச்சரியமாய் சிருஷடித்திருக்கிறார் என்பதைப் பா...
விசுவாசிகள் மருந்து சாப்பிடக்கூடாதா?''விசுவாசிகள் மருந்து சாப்பிடக்கூடாது'' என்ற உபதேசமானது வேதத்திலெங்கும் கிடையாது. வேதாகமத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட போதனை இது.நல்ல மருந்துகள் பல மூலிகைகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. அவை நமது ஆரோக்கியத்திற் கும் பெலத்திற்குமென்று தந்த...
anna wrote: \\இத்தகைய ஆத்திர உணர்வும் ஆசீர்வாத உணர்வும் ஆவிகளின் நல்லது தீயது போன்ற குணாதிசயங்களை உருவாக்க வாய்ப்பாக அமைகிறது. மேலும் இறந்து போய் ஒரு வருடத்திற்குப் பிறகு சில குறிப்பிட்ட வரையரையளுக்கு உட்பட்டு ஒரளவு சுதந்திரத்துடன் ஆவிகள் பூமிக்கு வந்து செல்ல மேலுலகத் தேவதைகள் அன...
”கோள்களில்நிகழும் நகர்வுகளுக்கெல்லாம் ஈர்ப்புவிசையே காரணம், ஆனால் அந்த கோள்களையே நகரவைப்பது அந்த விசையல்ல. இறைவனே சகலத்தையும் ஆளுகிறவர்,அவரே எல்லாம் அறிந்தவர், அவருக்கே எல்லாம் தெரியும்”-சர் ஐசக் நியுட்டன் ஆல்பர்ட்ஐன்ஸ்டீனுக்கு அடுத்த படியாக நவீன உலகின் மிகப் பெரிய அறிவியல் மேத...
இன்றைய உலகத்தில் பலர் "நான் அவனுக்காக இப்படியெல்லாம் செய்தேனே, இத்தனை துன்பங்களை சகித்தேன் ஆனால் நான் கஷ்டப்படும்போது அவன் கடுகொள்ள வில்லையே" என்று புலம்புவதை நாம் பார்க்க முடியும். ஒருவர் செய்த நன்றியை ஒருவர் மறப்பது தவறுதான் என்றாலும் இந்த உலகத்தை பொறுத்தவரை யா...
பணம் பாதாளம் வரை பாயும் என்பதை நாம் கேள்வி பட்டு இருக்க்ன்றோம் ஆனால் அந்த பணம் இப்பொழுது தேவனிடதிலும் பாயவைக்கின்றார்கள் நம் மனிதர்கள் ஒரு கிறிஸ்தவ பத்த்ரிக்கை ஒன்றை பார்க்க நேர்ந்தது அந்த பத்திர்க்கையில் அநேகர் பெற்று கொண்ட அற்புதத்தையும் அதியசயத்தையும் பற்றி எழுதி இருந்தார்கள் அவர...