கடந்த நாளில் ஒரு இந்துமத முதலாளியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் என்னை பார்த்து இவ்வாறு கேட்டார்."நீங்கள் நல்லவனாக வாழ அதிக சிரத்தை எடுத்து முயர்ச்சிக்கிறீர்கள். கடவுளின் கடினமான கட்டளைகளைகூட கைகொண்டு நடக்க முயற்சி செய்து, உலக சந்தோஷங்களை உதறிவிட்டு வாழ்கிறீர்கள். இவ்வ...
இந்த உலகில் நாம் வாழும் காலங்களில் நமக்கு தெரியாத அனேக காரியங்களை ஒரு அனுமானத்தின் அடிப்படையில் தீர்மானித்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற செல்லும்போது பணம் எவ்வளவு தேவைப்படும் என்பது குறித்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை சந்த...
இன்றைய கால கட்டங்களில் "கடவுளின் ஊழியம்" என்பது காசு சம்பாதிக்கும் ஒரு வழியாக மாற்றபட்டு வருகிறது.எத்தனையோ எச்சரிப்புகளை எவ்வளவோபேர் எழுதியும் எதையும் கண்டுகொள்ளாமல் காசு வேட்டை ஆடிக்கொண்டிருக்கும் கயவர்கள் பலர் இன்று பெருகிவிட்டார்கள். இதற்க்கெல்லாம் அடிப்பட...
நான் முழுமையாக நம்பவும் முடியாமலும் அதே நேரத்தில் நிராகரிக்கவும் முடியாமலும் இருக்கும் காரியங்களில் ஓன்று பல இறை ஊழியர்கள் இயேசுவை முகமுகமாக கண்டேன் என்று சொல்லும் சாட்சிகளே.நம் அருமை இரட்சகராகிய இயேசு மரித்து பரம் ஏறுவதற்கு முன்னர் மரியாள், சீஷர்கள் மற்றும் பலருக்கு தரிசன...
தயாரிப்பு: யூ.கே.ஜமால் முஹம்மத்தொகுத்து வழங்கியது: மு.சாதிக்சர்வ புகழும் வல்ல இரட்சகனுக்கே உரியது. சாந்தியும் சமாதானமும் இறைவனின் தூதர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகுக என வேண்டியபின்:சில கிறிஸ்தவ சகோதரர்கள், இயேசு பற்றி குர் ஆனின் கருத்தென்ன? என்ற கேள்வியைக் கேட்டனர...
என் பெயர் கிஷோர் ஐயா என் கேள்விக்கு தயவுச்செய்து பதில்தரவும் கேள்வி 1: மறுமையில் ஆவியற்ற ( தீபம் /ஆவி தேவனிடம் சென்றப்பின் ) ஆத்துமா எப்படி செயல்படும் எப்படி வேதனையை உணரும் கேள்வி 2 :ஆவி தேவனிடத்தில் திரும்புமாயின் வேதத்தில் சொல்லப்படும் அசுத்த ஆவி என்றால் என்ன அது மனிதனுக்க...
நம் ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் என்று நமக்கு போதித்துள்ளார்.மத்தேயு 5:39நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; அனால் இந்த உலகத்தில் நாம் நமக்கு எதிராக தீமை செய்பனையும் தவறான காரியங்களை செய்பவனையும் முதலில...
பரிசுத்த வேதாகமத்தில் யோவான் 5ம் அதிகாரத்தில் பெதஸ்தா குளம் பற்றியும் அங்கு சுகமான ஒரு 38 நோயாளி பற்றியும் ஒரு சம்பவம் எழுதப்பட்டுள்ளது! 2. எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.3. அவைகளிலே குருடர், சப்பாணிக...
சகோதரர் ஜான் 12 எழுதியது,//தேவன் இயேசுவை வெட்டினார் என வேதத்தில் உள்ளது.. தங்களுக்கு தெரியுமா??? அறிந்து கொள்ளுங்கள்..சகரியா 13:7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்...
பொதுவாக பார்க்கபோனால் ஆவி/ஆத்துமா/சரீரம் மற்றும் தேவனின் திரித்துவம் இவை இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான். ஆனால் நம் சகோதரர்கள் தேவன் திரித்துவரக இருப்பதால்தான் மனுஷனை "ஆவி/ஆத்துமா/ சரீரம்" என்னும் நிலையில் படைத்தார் என்று சொல்லி திரித்துவத்தையும் "...
ஆவிகளின் அறிமுகம் கிடைத்த ஆரம்ப நிலையில் இருப்பவர்க்குப் பொதுவாக ஆவிகளைப் பற்றி சிறிதளவேணும் அறிந்திருப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழும்புவது உண்டு. மரணத்திற்குப் பின்னால் மேலுலக வாழ்க்கையை அனுபவிக்கும் ஆவிகள் அடிக்கடி பூமிக்கு வருவது ஏன்? அது எப்படி நிகழ்கிறது? அப்படி பூமிக்கு வர...
வலை தளங்களில் எழுத்து அனேக சகோதர/சகோதரிகளில் "தேவத்துவம்பற்றிய கொள்கை அடிப்படையில்" நம்மால் யாருடனும் இணைந்து செயல்பட முடியவில்லை என்பதை மிகுந்தவருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். வேதவசனங்களை அதிகமதிகமாய் அறிந்திருக்கும் அனேக கிறிஸ்த்தவர்கள் அதை எழுதி...
நம்மை சூழ இருக்கும் இயற்கையும் ஜீவனுள்ள சகல சிருஷ்டிகளும் வான ஜோதிகளான சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவை யாவும் எதை வெளிப்படுத்துகின்றன? இவைதானாகஉண்டாகவில்லையென்றாலும்,இவற்றை சிருஷ்டி கர்த்தர் ஒருவர் உண்டென்றும் இவை நமக்கு வெளிப்படுத்துகிறது அல்லவா? அவரே சர்வத்துக்கும் மேல...
நமது தளத்தின் நோக்கம்! பல்வேறு தளங்களில் இறைவனைப்பற்றி அவ்வப்போதுஎழுதிவந்த நான் இந்த தளத்தை ஆரம்பித்த நோக்கம் என்பது மிகவும் தெளிவானது. அதாவது உலக சிந்தனைகளிலும் நாளையைபற்றிய கவலைகளிலும் மனதை போட்டு குழப்பாமல், தேவையற்ற காரியங்களில் மனதை அலையவிட்டு பாவ சிந்தனைகள் இருதயத்...
நன்மை செய்து நல்ல குணத்தோடு வாழ்பவர்கள் சொர்க்கம் போவார்கள் என்பது அநேகர் நம்பும் உண்மை! ஆனால் அந்த நல்ல குணத்தையும், நன்மை தீமையையும் பிரிக்கும் அல்லது தீர்மானிக்கும் அளவுகோல் அல்லது எல்லை எது? என்பது தான் இங்கு புரியாத புதிராக உள்ளது! பாவம் அல்லது தீமை என்பது ஒவ்வொருவருக்...
உருவ வழிபாடு என்பது காலம் காலம் தொட்டு வரும் பழமையான ஓன்று ஏதாவது ஒரு உருவத்தை உருவாக்கி வணங்குவது என்பது மனிதனுக்கு கைவந்த கலை. இந்து மதத்தை பொருத்தவரை உருவ வழிபாடு அருவ வழிப்பாடு இரண்டையுமே ஏற்றுக்கொள்கிறது ஆகினும் உருவவழிபாட்டை ஆதரிக்கும் இந்துமதத்தில் "கண்ட கோவில்களையும...
துரித உணவு விடுதிகள் நாம் விரும்புகிறபடியே நமது உணவை வாங்க அனுமதிப்பதினால் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. சில காபி கடைகள் தங்களிடம் நூற்றுக்கும் அதிகமான விதங்களில் மற்றும் (மணங்களில்) வாசனைகளில் காபி தருகிறோம் என்று சொல்லி பெருமைபட்டு கொள்கின்றனர். அப்படியே வீடுகளையும், கார்களையும்...
இன்று பல அதிமேதாவிகளான பல விசுவாசிகளின் நிலையை ஆராய்ந்தால் அவர்கள் வேத வசனத்தின் மூலம் தேவனை ஆராயும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அது நிச்சயம் சாத்தியம் அல்ல!நாம் ஏன் வேத வசனங்களை ஆராய வேண்டும் என்று வேதம் சொல்கிறது! யோவான் 5:39வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்...
மெல்கிசேதேக்கு யார்??வேதத்தில் இருக்கிற வசனங்களை மட்டும் ஆராய்ந்து பார்ப்போம்..மெல்கிசேதேக்கு என்னும் பதத்தின் பொருளை வேதம் தெளிவாய் தந்துள்ளது.மெல்கிசேதேக்கு பெயர் விளக்கம்எபிரெயர் 7 : 2இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா...
நாங்கள் அறிந்த திருமணமாகாத ஒரு சகோதரி ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு ரட்ச்க்கபட்ட பின்னர் துன்மார்க்கமான ஒரு வாழ்க்கைக்குள் கடந்து போனார்கள். உலகத்தில் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை எல்லாம் அனுபவித்தார்கள். இப்பொழுது அவர்களுக்கு என்னவென்று தீர்மானிக்க மு...
நம் கர்த்தராகிய இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டு அவர் பரிசுத்த இரத்தத்தால் மீட்கப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த : கிறிஸ்த்துமஸ் நல் வாழ்த்துக்கள்ஆண்டவராகிய இயேசுவின் பிறப்பு நமக்கு மட்டுமல்ல பூமியில் உள்ள எல்லோருக்குமே நற்செய்தியே! லூக்கா 2:10தேவதூதன் அவர்க...
எனக்கு தெரிந்த இருவர் கொடிய வியாதியால் வேதனை படுகின்றனர் ஒருவர் கான்சர் வியாதியால் வேதனை படுகின்றா மறையவர் பாரிச வாதத்தினால் வேதனைபடுகிரார் இருவரும் விரைவில் சுகமடைய செபிக்கும் படி வேண்டிகொள்கிறேன்
மனுஷர்களின் உணர்வுகளில் "சிரித்தல்" (நகைத்தல்) என்பது மிகவும் முக்கியமானதும் தனிப்பட்ட தன்மை உடையதும் ஆகும். காரணம் மிருகங்கள் மற்றும் எந்த ஐந்தறிவு ஜீவன்களும் சிரிப்பது கிடையாது.அது மனுஷனுக்கு மட்டுமே கொடுக்கபட்ட ஒரு விசேஷ உணர்வு/குணம். சிரிக்கும்போது நமது மன...
சமீபத்தில் நான் ஒரு வலைதளத்தை பார்க்க நேர்ந்தது.அதில் உள்ள கருத்துக்கள் என்னை சற்று குழப்புகிறது. பாவமன்னிப்பு தவறா? விவாதியுங்கள்! அங்கு பதிவிட நினைக்கிறேன் அதற்கான கருத்துக்களை எமக்கு தாருங்கள் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாது
அன்பான அண்ணன்மார்களே திருவெளிப்பாட்டில் இருக்கும் இந்த வசனத்தை கொஞ்சம் கவனியுங்கள் வெளி 21:8பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும்,சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியு...
ஐயா, எத்தனையோ நன்மைகள் செய்த நம் இயேசப்பா ஆகாதவர் என்று தள்ளப்பட்டு அதிகமான அடிகள் அடிக்கபட்டு முள்முடி சூட்டபட்டு அதிக வேதனை பட்டு, மிக கொடூரமான முறையில் சிலுவையில் அடித்து கொலை செய்யபட்டார். பின்னர் மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார் என்பதும் நாம் அறிந்த உண்மை.அவர் நம்முடைய பா...
தங்கள் பிள்ளைகளை காப்பற்றுவதற்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த தாய்மார்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த அனேக பெற்றோர்கள் பற்றி கேள்விபட்டிருக்கிறோம். நாளை நம் பிள்ளைகள் நம்மை நம்மை கவனிக்காது என்று தெரிந்தும் கூட...