|
|
சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்!
(Preview)
தேவனின் கற்பனைகளை கைகொள்ளுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆசீர்வாதங்களில் ஒன்றாக கர்த்தர் சொல்வதுதான் உபாகமம் 7:15 கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; என்பது. ஆனால் ஆண்டவராகிய இயேசு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சகல வியாதிகளையும் நீக்கி சொஸ்தமாக்கினார். ...
|
SUNDAR
|
6
|
2961
|
|
|
|
|
முத்திரை மோதிரம்
(Preview)
உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்ற வேத வார்த்தையை விளக்க முடியுமா?
|
Debora
|
5
|
3343
|
|
|
|
|
சாத்தானுக்கு எதிர்காலம் தெரியுமா?
(Preview)
சாத்தானுக்கு எதிர்காலம் தெரியுமா? இதுக்கு வேத வசனப்படி பதில் தர முடியுமா ?
|
Debora
|
6
|
4225
|
|
|
|
|
எமது சிந்தனையை சாத்தானால் ஆளுகை செய்ய முடியுமா?
(Preview)
எமது சிந்தனையை சாத்தானால் ஆளுகை செய்ய முடியுமா?
|
Debora
|
6
|
5374
|
|
|
|
|
ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?
(Preview)
இக்கட்டுரையில் ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கால கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதற்கான ஐந்து அடிப்படைக் காரணங்களை முதலில் தருகிறேன் அதன் பின்னர் ஓய்வுநாள் கட்டளை குறித்து கேட்கப்படும் நான்கு முக்கியமான கேள்விகளுக்கு வேதம் கூறும் பதிலையும் தருகிறேன் வாச...
|
t dinesh
|
5
|
3518
|
|
|
|
|
விருப்பம்
(Preview)
எமக்கு ஒரு விருப்பம் இருக்கிறது என்றால் அதை தேவனிடம் கேட்கணுமா? இல்லை என்றால் எமது விருப்பம் தேவனுக்கு தெரியும் தானே என்று அவர் சித்தம் என்றால் நிறைவேற்றுவார் என்றும் சும்மா இருக்கலாமா? எனக்கு ஒருவர் மேல் விருப்பம் இருக்கிறது இது எனது வீட்டிலும் தெரியும் ... தற்போது அதே நபரின் ஆல...
|
Debora
|
4
|
4488
|
|
|
|
|
விசுவாசத்தில் தளும்பல்
(Preview)
அண்ணா எனது சகோதரன் ஆண்டவரை அறிந்து இரண்டு மூன்று வருடங்களே ஆகின்றது. ஆனாலும் அவன் ஆண்டவரை அறிந்ததிலிருந்து ஒரு வித பொல்லாத சிந்தை அதாவது கடவுள் இல்லை இவைகள் எல்லாம் பொய் என்று அவனை விசுவாசத்தில் தளும்ப செய்கிறது. இதட்காக அவன் உபவாசித்தும் ஜெபித்தான், அவன் விசுவாசத்தில் ஆண்டவரின் அன...
|
Debora
|
1
|
3064
|
|
|
|
|
இந்து மதங்களில் குறிப்பிடப்படும் மந்திரங்கள்
(Preview)
அன்பான சகோதரர்களே இந்து மதங்களில் குறிப்பிடப்படும் மந்திரங்களில் அநேகமானவை இயேசுவை குறிப்பிடுவதாக உள்ளன.. உதாரணமாக ஓம் பஞ்சகர்ணாய நமஹ என்றால் ஐந்து இடங்களில் காயம்பட்டவரே வாழ்க என்று அர்த்தமாம். இவ்வாறு இந்த மந்திரங்கள் மற்றும் அதன் கருத்துக்கள் அறிந்தவர்கள் இங்கு குறிப்பிட...
|
Debora
|
4
|
4482
|
|
|
|
|
பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனும் இல்லையா?
(Preview)
இஏயசு சொன்ன வார்த்தை இது யோவான் 3:13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை. இங்கே “மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை” என்று இயேசு கூறுகிறார். அனால் வேதத்தில் நாம் எலியாவைக் குறித்...
|
dinesh
|
11
|
7816
|
|
|
|
|
வேதம் உண்மையில் தேவனுடைய வார்த்தையா?
(Preview)
———————————— கேள்வி: வேதம் உண்மையில் தேவனுடைய வார்த்தையா? ———————————— பதில்: இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதின் மூலம் வேதத்தை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். வேதம் நம் வாழ்விற்கு எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால், வேதம் அடிப்படையிலே நிலையான அழுத்...
|
CHARLES MSK
|
1
|
2276
|
|
|
|
|
அத்திமரம்
(Preview)
அன்பான சகோதரர்களே? இயேசு கிறிஸ்து சபித்த அத்தி மரத்தை பற்றிய விளக்கத்தை தர முடியுமா? அதை ஆண்டவர் சபித்ததன் நோக்கம் என்ன?
|
Debora
|
5
|
5388
|
|
|
|
|
ஜலத்தினால் பிறத்தல், ஆவியினால் பிறத்தல் என்பவை என்ன?
(Preview)
இயேசுவும் நிக்கோதேமுவும் பேசிக் கொண்டிருக்கும்போது இயேசு கீழ்வரும் வார்த்தையைக் கூறுகின்றார். யோவான்-3:5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். இவ்வார்த்...
|
dinesh
|
8
|
7556
|
|
|
|
|
லூசிபர் சாத்தான் அவனுக்கு இந்த பெயர் எப்படி வந்தது
(Preview)
லூசிபர் சாத்தான் அவனுக்கு இந்த பெயர் எப்படி வந்தது ,வேத்தில் எங்கும் இந்த பெயர் இல்லையே சாத்தான் என்று தானே உள்ளது தெரிந்தவர்கள் விளக்கவும்
|
isrel
|
2
|
3172
|
|
|
|
|
வேதாகமம் குறிப்பிடும் "கர்த்தருடைய தூதனானவர்" யார்?
(Preview)
கடந்த நாளில் வேதத்தை தியானித்துகொண்டு இருந்தபோது கர்த்தருடைய தூதனாவர் குறித்து சில வசனங்களை வாசிக்க நேர்ந்தது அவற்றுள் சில இதோ: முள் செடியில் மோசேக்கு தரிசனமானவர்: யாத்திராகமம் 3:2 கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று...
|
SUNDAR
|
8
|
7215
|
|
|
|
|
வாழ்க்கை துணை பற்றியது
(Preview)
அன்பான சகோதரரே எனக்கு ஒரு சந்தேகம் பதிலளிக்க முடியுமா? எமது வாழ்க்கையில் ஆண்டவர் வைத்த சித்தம் மட்டுமே நடக்குமா? இல்லாவிடின் நாம் கேட்பதன் நிமித்தம் ஆண்டவர் எமக்கு தருவாரா ? அதாவது வாழ்க்கை துணை விடயத்தில் ஆண்டவர் எமக்கு நியமித்தது தான் நடக்குமா அல்லது நாம் ஒரு விடயத்தை கேட்க்கும...
|
Debora
|
5
|
5975
|
|
|
|
|
சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?
(
1 2
)
(Preview)
77. சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா? Tamil Bible Q and A (பைபிள்கேள்வியும்பதிலும்) www.tamil-bible.com http://tamilbibleqanda.blogspot.com -லிருந்து எடுக்கப்பட்டது Monday, November 26, 2012 கேள்வி: நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் உள்ள...
|
Sugumar S T
|
17
|
13940
|
|
|
|
|
ஆதியாகமம் 27 : 18 ,19 - ல் காண்கிறபடி, ஏசாவைப் போல யாக்கோபு நடித்தது தவறில்லையா ?
(Preview)
ஆதியாகமம் 27 : 18. அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான். 19. அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து...
|
Rajan26
|
4
|
1744
|
|
|
|
|
தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும்.......,
வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கம
(Preview)
என்ன அர்த்தம்: தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும் ... வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். இதன்பொருள்: தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் விட அதிகம...
|
CHARLES MSK
|
1
|
845
|
|
|
|
|
தேவனுடைய பிள்ளையாகிய பெண்கள் பேன்ட் (pants) அணியலாமா?
(Preview)
தேவனுடைய பிள்ளையாகிய பெண்கள் பேன்ட் (pants) அணியலாமா? ஆதியிலே மனுஷனை தேவன் உண்டாகியபோது அவனுக்கு உடைகள் இல்லை. தேவனுடைய மகிமையே அவர்களை மூடி இருந்தது. உடையானது உடலை ( நிர்வாணத்தை) மறைக்க வேண்டும், இதுவே உடையின் நோக்கமாகும். பேஷன்கள் தற்போது அளவ...
|
CHARLES MSK
|
0
|
606
|
|
|
|
|
பணத்தைவிட இயேசுவை நேசிக்கிறீர்களா?
(Preview)
இக்கேள்யை உங்களிடம் கேட்டால் "ஆம் இதேலென்ன சந்தேகம் பிரதர்? இயேசுவே எனக்கு ஜீவன் அவரே எனக்கு தேவன் அவரை உயிராக நேசிக்கிறேன்" என்று பதில் சொல்வது எல்லோருக்கும் சுலபம். ஆனால் நம் நடைமுறை வாழ்வில் அதற்க்கான சோதனையை சந்திக்கும்போதுதான் நம் உண்மை நிலை என்னவென்பது புரியவரு...
|
SUNDAR
|
0
|
3726
|
|
|
|
|
தேவனின் பண்புகள் யாவை?
(Preview)
———————————— கேள்வி: தேவனின் பண்புகள் யாவை? ———————————— பதில்:முயற்சிக்கும் போது தேவனை குறித்த அனேக காரியங்களை அறிய முடியும். இதை ஆராய்கிறவர்கள் இந்த விளக்கங்களை முழவதுமாய் கொடுக்கப்பட்டுள்ள வேத வசன குறிப்புகளோடு ஒப்பிட்டு பாருங்கள் வேதாகம குறிப்பு இன்றியமையாததாகும். வேதத்தின்...
|
CHARLES MSK
|
1
|
864
|
|
|
|
|
வாழ்க்கையின் அர்த்தமென்ன?
(Preview)
———————————— கேள்வி: வாழ்க்கையின் அர்த்தமென்ன? ———————————— பதில்: நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது வாழ்க்கை நிறைவேறுதல், வாழ்வின் திருப்தி இவைகளை கண்டு பிடிப்பது எப்படி? நிலைத்திருக்கிற பொருளுள்ள, ஒரு வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வதற்கு, எனக்குள் திறமையிருக்கிறதா? அநேகர் வாழ்க்க...
|
CHARLES MSK
|
1
|
677
|
|
|
|
|
வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை.
- (Pr.Charles MSK)
அதிகாரம் 2 அறிமுகம்
(Preview)
வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 2 அறிமுகம் :- * வெளி 2:1-3:22 வரை உள்ள வசனங்கள் ஏழு சபைகளை பற்றி கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள ஏழு சபைகளும் யோவான் காலத்து சபைகளாக இருந்தாலும் இவைகளுக்கு எழுதப்பட்ட செய்திகள் இக்காலத்திலுள்ள சபைகளுக்கும் பொருந்தும். * ஒவ்வ...
|
CHARLES MSK
|
0
|
566
|
|
|
|
|
கேள்வி: விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? (தொடர்ச்சி......)
(Preview)
விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? (தொடர்ச்சி.....) அவிசுவாசியான கணவனோ மனைவியோ விசுவாசியான தன்னுடைய துணையை விவாகரத்து செய்யும்போது மறுதிருமணத்திற்கு அனுமதியை 1 கொரிந்தியர் 7:15இல் சொல்லப்பட்டுள்ள “விலக்கு” மூலம் அளிக்கப்படுவதாகச் சிலர் புரிந்து...
|
CHARLES MSK
|
0
|
743
|
|
|
|
|
கேள்வி: விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
(Preview)
கேள்வி: விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? பதில்: விவாகரத்தைப் பற்றி ஒருவர் எந்த கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டாலும், மல்கியா 2:16 “தள்ளிவிடுதலை (விவாகரத்து) நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” என்பதை முதலாவது நினைவிற்...
|
CHARLES MSK
|
0
|
746
|
|
|
|
|
வாழ்க்கையின் அர்த்தமென்ன? [தொடர்ச்சி.....]
(Preview)
————————————வாழ்க்கையின் அர்த்தமென்ன? [தொடர்ச்சி.....] ———————————— இயேசுகிறிஸ்து மூலமாக மீட்டு கொடுக்கப்பட்ட அர்த்தமுள்ள வாழ்க்கை: மேலே குறிப்பிட்டது போல, உண்மையான அர்த்தமுள்ள வாழ்வு இப்பொழுதும் நித்தியத்திலும். தேவனோடுள்ள உறவை மீட்டு கொள்வதன் மூலமாகவே பெற்று கொள்ள முடியும்...
|
CHARLES MSK
|
0
|
606
|
|
|
|
|
கடவுள் என்பவர் உண்மைதானா?
(Preview)
கேள்வி: கடவுள் என்பவர் உண்மைதானா? பதில்: “கடவுள்” என்பவர் உண்மைதான்; என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிற மூன்று விதங்களினால் அறிந்து கொள்கிறோம். படைப்பு, தேவன் அருளின "வார்த்தை" மற்றும் தேவனின் ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து. தேவன் என்பவர் உண்மைதான் என்பதற்க...
|
CHARLES MSK
|
0
|
615
|
|
|
|
|
கிறிஸ்தவன் எதை விசுவாசிக்க வேண்டும்?
(Preview)
———————————— கேள்வி: கிறிஸ்தவன் எதை விசுவாசிக்க வேண்டும்? ———————————— பதில்: 1கொரி.15:1-4 சொல்கிறது, அன்றியும் சகோதரரே நான் உங்களுக்கு பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். நீங்கள் அதை கைக்கொண்டால் அதனாலே இரட்சிக்கப் படுவீர்கள் .மற்றபடி உங்கள் வி...
|
CHARLES MSK
|
0
|
658
|
|
|
|
|
இயேசு கடவுளா? தான் கடவுள் என்று எப்போதாவது சொன்னாரா?
(Preview)
———————————— கேள்வி: இயேசு கடவுளா? தான் கடவுள் என்று எப்போதாவது சொன்னாரா? ———————————— பதில்: நானே கடவுள் என்று இயேசு நேரடியாக சொன்னதாக பரிசுத்த வேதாகமத்தில், எந்த பகுதியிலும் பதிவு செய்யப்படவில்லை. அப்படியென்றால், அவர் கடவுளென்று அவர் சொல்லவில்லையென்று பொருள் படாது. உதாரணமாக (யோ....
|
CHARLES MSK
|
0
|
670
|
|
|
|
|
கடவுள் உயிர் வாழ்கிறாரா? கடவுள் உயிர் ழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? பதில்: (தொடர்ச்ச
(Preview)
———————————— கடவுள் உயிர் வாழ்கிறாரா? கடவுள் உயிர் ழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ———————————— பதில்: (தொடர்ச்சி.....) 4. ஒழுக்கநெறி (Moral) விவாதம் : இது நல்நடத்தையைப் பற்றியது. வரலாற்றில், எல்லாக் கலாச்சார மக்களுக்கும் ஒரு நியதி அல்லது ஒழுங்குமுறைகள் உண்டு. ஒவ்வொருவருக்...
|
CHARLES MSK
|
0
|
628
|
|
|