|
|
differance between adam & saithan,
(Preview)
|
selvin
|
2
|
862
|
|
|
|
|
who is the llucifer,charactor,what is the work
(Preview)
please help me,all peopel pls reply
|
selvin
|
0
|
694
|
|
|
|
|
விளக்கம் தரவும்.
(Preview)
எனக்கு ஒரு நண்பர் இந்த லிங்க் ஐ தந்து அதற்கெதிரான விளக்கத்தை கேட்டார். அந்த லிங்கை கீழே தருகிறேன் . அவருக்கு விளக்குவதற்கு தயவு செய்து உதவி செய்யவும்.http://www.hds.harvard.edu/faculty-research/research-projects/the-gospel-of-jesuss-wife-- Edited by t dinesh on Monday 12th of N...
|
t dinesh
|
4
|
1155
|
|
|
|
|
who is saithan
(Preview)
please reply to this topic.who is saithan
|
selvin
|
1
|
1917
|
|
|
|
|
பாதாளத்துக்குள் தள்ளுண்டுபோன சாத்தான் ஏதேனுக்குள் எப்படி வந்தான்?
(Preview)
விவிலியத்தை வாசிக்கும்போது போது சாத்தானின் வீழ்ச்சி பற்றிய கீழேயுள்ள சில வசனங்கள் இருப்பதை அறிய முடிந்தது. ஏசாயா 14:12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஏசாயா 14:11 உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று...
|
Nesan
|
4
|
12063
|
|
|
|
|
மோசே மறுத்தும் தேவன் அவனையே அழய்க்க காரண்ம் என்ன?
(Preview)
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் கொஞசம் விளக்கம் தாருங்கல். கர்த்தர் முட்செடியில் தரிசனமாகி ஆடு மேய்த்துகொன்டிருந்த மேசேயிடம் பேசினார். அவனை எகிப்துக்கு அனுப்பி இஸ்ரவேல் ஜனஙகளை மீட்டு கானான் தேசத்துக்கு வழினடத்தி செல்ல அனுப்ப போவதாக கூரினார். ஆனால் மோசேயோ கர்த்தரின் வார்த்தயை சற்றும் மதிக...
|
JOHNJOSH
|
6
|
1270
|
|
|
|
|
மறு ஜென்மம் அல்லது மறு பிறப்பு உண்டா?
(Preview)
anna wrote: \\இத்தகைய ஆத்திர உணர்வும் ஆசீர்வாத உணர்வும் ஆவிகளின் நல்லது தீயது போன்ற குணாதிசயங்களை உருவாக்க வாய்ப்பாக அமைகிறது. மேலும் இறந்து போய் ஒரு வருடத்திற்குப் பிறகு சில குறிப்பிட்ட வரையரையளுக்கு உட்பட்டு ஒரளவு சுதந்திரத்துடன் ஆவிகள் பூமிக்கு வந்து செல்ல மேலுலகத் தேவதைகள் அன...
|
I am Follower of Jesus
|
6
|
3265
|
|
|
|
|
தீமையை/ தீய சக்திகளை தேவன் வேண்டுமென்றே படைத்தாரா ?
(Preview)
வேதாகாமத்தில் உள்ள சில வசனங்களின் அடிப்படையில் தீமையையும் தீய சக்திகளையும் தேவனே வேண்டுமென்றே உருவாக்கினார் என்றும் தீய சக்திகளானது தேவனின் திட்டத்தின் ஒரு பகுதி என்ற கருத்து நிலவி வருகிறது. .இந்த கருத்துக்கு சாதகமாக குறிப்பிடப்படும் சில வசனங்கள் இதோ".ஏசாயா 45:7 ஒளியைப் பட...
|
SUNDAR
|
2
|
1323
|
|
|
|
|
இயேசுவின் "ரகசிய வருகை" என்று ஒரு தனி வருகை உண்டா?
(Preview)
கர்த்தராகிய இயேசு மரித்து உயிர்த்து பரம் ஏறி சென்றபோது: அப் 1: 10. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: 11. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்க...
|
Nesan
|
7
|
5585
|
|
|
|
|
கருத்து கணிப்பு
(Preview)
உங்கள்எழுத்து.காம்நாட்டுநடப்புகள்பற்றியகருத்துகணிப்புஎனும்புதியபகுதியைதொடங்கயுள்ளது. அங்கேஅனைவரும்கலந்துகொண்டுஉங்களுடையதனிப்பட்டகருத்துக்களையும், வாக்குகளையும்பதிவுசெய்யலாம்.
|
keerthika
|
1
|
891
|
|
|
|
|
Need an answer for the below question in tamil- "என் வினை என்னை சுட்டது"
(Preview)
Need an answer for the below question in tamil "En Vinai Ennayae suttadhu" "என் வினை என்னை சுட்டது" Where do we find this in Tamil Bible. Kindly let me know the reference . Thanks. Daniel
|
daniel8682
|
1
|
859
|
|
|
|
|
பிரஜாபதி மனுஷர்கள் கையில் ஒப்புகொடுக்கபட்டாரா?
(Preview)
சமீபத்தில் ஒரு ஆட்டோவின் பின்னால் "பிரஜாபதி" என்றபெயரில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தேன். அந்த போஸ்டரில் உடம்பு முழுவதும் வாரினால் அடிக்கப்பட்ட வரி வரியான காயங்களுடன் நமது ரட்சகர் இயேசு சிலுவையில தொங்கிக்கொண்டு இருந்தார். அக்காட்சியை பார்க்கும்போத...
|
Nesan
|
4
|
2005
|
|
|
|
|
திருமண தடை
(Preview)
நான் கடந்த பத்து வருடங்களாக எனது இரண்டு சகோதரிகளின் திருமணதுக்காக செபித்துவருகிறேன் திருமணம் நடந்த பாடில்லை அவர்களின் வயது 40 41 ஆகிவிட்து என்ன காரணம் ?
|
sar
|
9
|
5426
|
|
|
|
|
கள்ள தீர்க்கதரிசி கள்ள போதகர்கள் யார்?
(Preview)
மத்தேயு 7: 15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். 2 பேதுரு 1: 1 - 2 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப...
|
SUNDAR
|
5
|
6212
|
|
|
|
|
ஜெபத்தால் எல்லாம் கூடுமா?
(Preview)
ஒரு அருமை சகோதரர் என்னை போனில் தொடர்பு கொண்டு "ஜெபத்தால் எல்லாம் கூடுமா?" என்ற கேள்வியை முன் வைத்தார். "ஜெபமே ஜெயம்" என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விபட்ட நான் அப்படி ஒரு வார்த்தை வேதத்தில் இருக்கிறது என்றே நீண்டநாள் எண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் நான் பைப...
|
SUNDAR
|
2
|
5656
|
|
|
|
|
யெகோவாவின் சாட்சிகள் பற்றி சொல்லுங்களேன்.
(Preview)
யெகோவாவின் சாட்சிகள் என்கின்ற பிரிவு இப்போது உலகம் முழுதும் பரந்து விரிந்திருக்கும் ஒரு சபை. ஆனால் கிறீஸ்தவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஏன்????
-வேதவசனத்துடன் விளக்கம் தேவை
|
johndanu
|
5
|
2623
|
|
|
|
|
பிசாசாகிய சாத்தான் யார்?
(Preview)
பிசாசாகிய சாத்தான் யார்? சாத்தான் ஓர் ஆவி ஆள் உண்மையில் இருக்கிறான் என நாம் எவ்வாறு அறியக்கூடும்? சாத்தான் எங்கிருந்து வந்தான்? சாத்தான் மனிதவர்க்கத்தை மோசம்போக்க இன்னும் எவ்வளவு காலம் அனுமதிக்கப்படுவான்? கேள்விக்கான பதில் தொடரும்.....
|
Rajan26
|
3
|
6833
|
|
|
|
|
பெருமை எப்படி தோன்றினது....?
(Preview)
என்னிடத்தில் ஒரு சகோதரர் வேதத்தை பற்றி தனக்கு தெரிந் காரியங்களை சொல்லி பல கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார். நானும் அவரிடத்தில் ஒரு சில காரியங்களை குறித்து பேசி கொண்டிருந்து கடைசியாக ஒரு கேள்வியையை கேட்டேன். லூசிபர் பெருமையினால் கீழே தள்ளப்பட்டு வீழ்ந்து போனான் என்று சொல்லுகிறோமே அ...
|
Stephen
|
6
|
3511
|
|
|
|
|
இயேசு பாபாவிடம் பாடம் கற்றார
(
1 2
)
(Preview)
இயேசு இந்து கடவுள் பாபாவிடம் பாடம் கற்றதாக வரலாறு இருக்கிறது என்றும பாபா இயேசுவின் குரு என்றும் சொல்கின்றனர் இமயமலை இல் பாபா படமும் அதன் கிலே இயேசுவின் படமும் வைத்து இருக்கின்றனர் இயேசு உண்மையாக பாபாவிடம் பாடம் கற்றார இயேசு வேதத்தில் பன்னிரண்டு வயதுக்கு ப...
|
EDWIN SUDHAKAR
|
15
|
19584
|
|
|
|
|
கர்த்தர் ஏன் ஊசாவை அடித்தார்........?
(Preview)
2 சாமுவல் 6 அதிகாரம் 6 ,7 ல் உள்ள வசனத்தின்படி உடன்படிக்கை பெட்டியை தொட்டதினால் கர்த்தர் ஊசாவின் மேல் கோபம் கொண்டு அடித்ததினால் அவன் செத்தான். என்று வேதத்தில் பார்க்கிறோம். இங்கு என்னுடைய கேள்வி என்னவெனில் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி கீழே விழ போகின்றது என்ற எண்ணத்தில் தான் ஊசா பதறிபோய்...
|
Stephen
|
3
|
11217
|
|
|
|
|
கிதியோன் உண்டாகிய ஏபோத் என்ன வஸ்திரமா? அல்லது சிலையா?
(Preview)
நியா: 8 : 27. அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று. யாத் 28 : 4 அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும...
|
Muthu
|
6
|
9673
|
|
|
|
|
ஓய்ந்து போனதா ஓய்வு நாள் கற்பனை!!!
(Preview)
அன்பு சகோதரர்களே!!கிறிஸ்துவர்களான நாம் அனைத்து தேவ நியமங்களையும்,கற்பனைகளையும் கைகொள்ளவேண்டியவர்கள் என்பதில் ஒருவற்கும் மாற்று கருத்து இருக்கலாகாது. இறுதி காலத்தில் வாழும் நாம் வேதத்தின் கால நியமங்களை அறிந்து கொள்ள ஓய்வு நாளை பற்றி அறியவேண்டியதின் முக்கியத்தை நாம் உணரவேண்டும்...
|
JOHN12
|
6
|
3189
|
|
|
|
|
வீட்டில் தனிமையில் இருக்கும் போது பரிசுத்தாவியில் நிறைந்து ஜெபிக்கலாமா
(Preview)
சகோதர்களே வீட்டில் தனிமையில் இருக்கும் போது (ஊழியர் அல்லாத) விசுவாசி பரிசுத்தாவியில் நிறைந்து ஜெபிக்கலாமா தெரிந்தவர்கள் வேத ஆதரத்துடன் விளக்கவும்.
|
I am Follower of Jesus
|
2
|
1107
|
|
|
|
|
பெதஸ்தா குளத்தில் ஒரே ஒருவனைமட்டும் இயேசு சுகமாக்க காரணம் என்ன?
(Preview)
யோ 5:2 எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. 3. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள...
|
Nesan
|
4
|
8858
|
|
|
|
|
எல்லாம் தேவ சித்தபடி நிறைவேறும் என்று விட்டுவிடலாமா ? அல்லது கேட்டு பெற்றுக்கொள்ளலாமா ?
(Preview)
எல்லாம் தேவ சித்தபடி நிறைவேறும் என்று விட்டுவிடலாமா ? அல்லது கேட்டு பெற்றுக்கொள்ளலாமா ? அன்பு சகோதரர்களே, நான் இந்த தளத்தில் எழுதி மிக நாட்கள் ஆகிவிட்டது. அதற்க்கு காரணம் எனக்கு INTERNET உபயோகிக்கும் வாய்ப்பு ஏற்படாததே . இனி எப்படியாவது BROWSING CENTER சென...
|
Sugumar S T
|
5
|
12585
|
|
|
|
|
சாத்தானால் செய்ய முடியாதது என்ன?
(Preview)
வேதத்தில் உள்ள பலவிதமான காரியங்களை குறித்து கிறிஸ்தவத்தில் நாம் வாதிட்டு வருகிறாம். இதற்க்கு ஒரு முடிவே இல்லை! இவையெல்லாம் எவ்வளவுதூரம் நமக்கு பயனுள்ளதாக அமையும் என்று அனுமானிப்பது மிகவும் கடினம். ஏனெனில் அனேக சகோதரர்கள் தாங்கள் கொண்டிருக்கும் கொள்கையில் ஒரு சிறிய மாற்றம்கூட...
|
SUNDAR
|
4
|
10308
|
|
|
|
|
சாத்தானை அழிக்காது இன்றுவரை விட்டு வைத்தார் ?
(Preview)
கிறிஸ்து உயிர்த்த பின் ஏன் சாத்தானை அழிக்காது இன்றுவரை விட்டு வைத்தார் ?
|
sar
|
2
|
5372
|
|
|
|
|
உனக்கு ஈடாக ஜனங்களை கொடுப்பேன்!
(Preview)
ஏசாயா 43:4 நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன். இந்த வசனத்தில் வரும் "ஈடாக" அல்லது "பதிலாக" என்ற வார்த்தையின் சரியான பொருள் என்னவென...
|
SUNDAR
|
1
|
1354
|
|
|
|
|
"துன்மாக்கன்" "நீதிமான்" இருவரையும் அளக்கும் அளவுகோல் எது?
(Preview)
"துன்மாக்கன்" "நீதிமான்" இருவரையும் அளக்கும் அளவுகோல் எது? விவிலியத்தில் துன்மாக்கன் மற்றும் நீதிமான்கள் குறித்து அதிக இடங்களில் நாம் வாசிக்கிறோம். இந்த துன்மாக்கத்தையும் நீதிதன்மையையும் அளக்கும் அளவுகோல் எது? அல்லது எந்த கிரியையின் அடிப்படையில் ஒருவரை...
|
Nesan
|
1
|
1743
|
|
|
|
|
வேதம் காட்டும் குடும்பவாழ்க்கை..
(Preview)
சகோதரர்களே!! வேதம் முன்மாதிரியாய் காட்டும் குடும்பம் தனிக்குடும்பமா? அல்லது கூட்டு குடும்பமா? தெரிந்தவர்கள் விளக்கவும்.. நிச்சயம் இத்திரி அநேகருக்கு குடும்பத்தை பற்றிய தேவ சித்தத்தை அறிந்துகொள்ள ஏது உண்டாக்கும் என தேவனுக்குள்ளாய் நம்புகிறேன்.. கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!! -...
|
JOHN12
|
3
|
1619
|
|
|