|
|
தேவனை ஒருவரும் ஒருக்காலும் கண்டதில்லையா!
(Preview)
யோவான் சுவிசேஷம்: யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். என்று சொன்னாலும், "ஆதியாகமம் 32:30 அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்" என்ற...
|
SUNDAR
|
0
|
793
|
|
|
|
|
கிறிஸ்த்துவுக்குள் எல்லோரும் எப்படி உயிர்ப்பிக்கபடுவார்கள்?
(Preview)
வசனம் இவ்வாறு சொல்கிறது: I கொரிந்தியர் 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். "புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று சொல்லி தேவன் எச்சரித்த கனியை புசித்ததால் ஆதாமுக்கு மரணம் வந்தது. அந்த மரணம் எல்லோரையும்...
|
SUNDAR
|
0
|
732
|
|
|
|
|
மனிதனால் ஏன் மனதை அடக்க முடியவில்லை ?
(Preview)
ஒரு மனிதனால் தேசத்தில் உள்ள எல்லா நாட்டையும் பிடித்து அடக்கி ஆழ கூடும்வல்லமையில் சிறந்த சிங்கத்தையும் அடக்க கூடும் ஒல்லியான தேகம் உடைய ஒருவன் ஒரு சிறிய கொம்பை வைத்து கொண்டு பெரிய உருவமும் பலமும் கொண்ட யானையை கூட அடக்கி தன் இஷ்டம் போல நடத்த கூடும் நிலாவில் கால் வைக்க கூடும்செவ்வா...
|
EDWIN SUDHAKAR
|
0
|
837
|
|
|
|
|
எனக்கு ஒரு சந்தேகம் - ஏராளமான மனுஷர்கள் படைக்கப்பட காரணம் என்ன?
(Preview)
இந்த உலகம் "துன்மார்க்க ஊளை" என்று பைபிள் சொல்கிறது. எங்கு திரும்பினாலும் பாவம் தாண்டவமாடும் இந்த துன்மார்க்க ஊளைக்குள் வருபவர்கள் இதனுள் இருந்து தப்பித்து கரையேறுவது என்பது மிக மிக கடினமான காரியம் என்பது தேவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் கோடிக்கணக்கான ஆத்துமா...
|
JOHNJOSH
|
6
|
1252
|
|
|
|
|
கேள்வி-1 . ஆதாம் இருந்த இடத்தில் சாத்தானை தேவன் ஏன் அனுமதித்தார்!
(Preview)
இது பொதுவாக எல்லா மத சகோதரர்களாலும் கேட்கப்படும் கேள்விதான். நான் இந்துவாக இருக்கும்போதே இதற்க்கான பதிலை நான் பலரிடமும் கேட்டேன். அநேகருக்கு பதில் தெரியவில்லை. சிலர் ஆதாமை சோதிப்பதற்காக தேவன்தான் அங்கு வைத்தார் என்று சொன்கிறார்கள். ஆனால் தேவனே தான் படைத்த மனுஷனை சாத்தானை வைத்து சோ...
|
SUNDAR
|
2
|
944
|
|
|
|
|
எல்லா ஜாதியை பார்க்கிலும் உன்னை சிறந்திருக்கும்படி செய்வேன்.
(Preview)
கத்தராகிய தேவன் தன ஜனங்களுக்கு கீழ்கண்ட வாக்கு தத்தத்தை கொடுத்திருக்கிறார்: உபாகமம் 26:19 நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் இன்றைய உலகில் "ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாகிய&qu...
|
SUNDAR
|
0
|
882
|
|
|
|
|
பொய் சொல்லுவது ஆள் மாறாட்டம் செய்வது சரியா தவறா வசன ஆதாரத்துடன் கூறவும்
(Preview)
பொய் சொல்லுவது ஆள் மாறாட்டம் செய்வது சரியா தவறா அது யாருடைய செயல் -- Edited by isrel on Thursday 6th of March 2014 12:40:48 PM -- Edited by SUNDAR on Saturday 8th of March 2014 02:52:57 PM
|
isrel
|
7
|
4019
|
|
|
|
|
ஆதாமை கெடுத்தது சாத்தான்! சாத்தனை கெடுத்தது எது?
(Preview)
எசேக்கியேல் 28:5 உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று. எசேக்கியேல் 28:17 உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; நீதிமொழிகள் 16:18 விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமைமன மேட்டிமையே சாத்தனை கெடுத்தது! நான் பெரிய மேனேஜர், நான் பெரிய முதலாளி, நான் பெரிய பணக்காரன், நான் பெரிய...
|
SUNDAR
|
1
|
896
|
|
|
|
|
சிருஷ்டிப்பில் இருந்து பிசாசின் விழுகையின் காலம் வரை....
(
1 2
)
(Preview)
சகோதர்களே!! வேதத்தின் அடிப்படையிலான சிருஷ்டிப்பை பற்றின நம்மவர்களுக்கு இடையிலேயே குழப்பங்கள் அதிகம். அவைகளை வேத வெளிச்சத்தின் அடிப்படையில் நீக்க முயற்சிப்பது என்பது சரியானதே. நான் சிருஷ்டிப்பை பற்றியும், பிசாசின் சிருஷ்டிப்பு தொடர்பான எனது பார்வையின் அடிப்படையிலான கருத்துக...
|
JOHN12
|
17
|
4432
|
|
|
|
|
கடன் வாங்குவது தவறா?
(Preview)
நீதி 22:7 கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. ரோமர் 13:8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; கடன் வாங்குவது நிச்சயமாக ஒரு சரியான தேவனின் நடத்துதல் அல்ல என்பதை போதிக்க இந்த இரண்டு வசனங்கள் மட்டுமே போதும்....
|
SUNDAR
|
2
|
860
|
|
|
|
|
சகோ. கிஷோர் அவர்கள் கேள்வி -"ஆவி" பிரிந்தபின் வேதனை எப்படி?
(Preview)
என் பெயர் கிஷோர் ஐயா என் கேள்விக்கு தயவுச்செய்து பதில்தரவும் கேள்வி 1: மறுமையில் ஆவியற்ற ( தீபம் /ஆவி தேவனிடம் சென்றப்பின் ) ஆத்துமா எப்படி செயல்படும் எப்படி வேதனையை உணரும் கேள்வி 2 :ஆவி தேவனிடத்தில் திரும்புமாயின் வேதத்தில் சொல்லப்படும் அசுத்த ஆவி என்றால் என்ன அது மனிதனுக்க...
|
SUNDAR
|
1
|
1264
|
|
|
|
|
தேவன் தகுதியின் அடிப்படையில் மனுஷனை தேடுகிறாரா?
(Preview)
கர்த்தராகிய தேவன் பற்றி வேதாகமத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளதை பார்க்கிறோம்! உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும்...
|
SUNDAR
|
0
|
783
|
|
|
|
|
ஆவி ஆத்துமா சரீரம் Vs. திரித்துவம்!
(Preview)
பொதுவாக பார்க்கபோனால் ஆவி/ஆத்துமா/சரீரம் மற்றும் தேவனின் திரித்துவம் இவை இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான். ஆனால் நம் சகோதரர்கள் தேவன் திரித்துவரக இருப்பதால்தான் மனுஷனை "ஆவி/ஆத்துமா/ சரீரம்" என்னும் நிலையில் படைத்தார் என்று சொல்லி திரித்துவத்தையும் "...
|
SUNDAR
|
0
|
819
|
|
|
|
|
பயப்படுகிறவர்கள் எல்லோரும் நரகத்துக்கு போவார்களா?
(Preview)
அன்பான அண்ணன்மார்களே திருவெளிப்பாட்டில் இருக்கும் இந்த வசனத்தை கொஞ்சம் கவனியுங்கள் வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும்,சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியு...
|
JOHNJOSH
|
1
|
992
|
|
|
|
|
இயேசுவை சிலுவையில் அடித்தது யார்?
(
1 2
)
(Preview)
ஐயா, எத்தனையோ நன்மைகள் செய்த நம் இயேசப்பா ஆகாதவர் என்று தள்ளப்பட்டு அதிகமான அடிகள் அடிக்கபட்டு முள்முடி சூட்டபட்டு அதிக வேதனை பட்டு, மிக கொடூரமான முறையில் சிலுவையில் அடித்து கொலை செய்யபட்டார். பின்னர் மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார் என்பதும் நாம் அறிந்த உண்மை. அவர் நம்முடைய பா...
|
JOHNJOSH
|
16
|
19662
|
|
|
|
|
தேவன் மனுஷனுக்கு தந்துள்ள பிரதான வாக்குதத்தம்!
(Preview)
தேவன் மனுஷனுக்கு அளித்துள்ள மிக மிக மேலான இறுதியான வாக்குத்தத்தம் என்ன? I யோவான் 2:25 நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். ஆம்! மனுஷனுக்கு நித்திய ஜீவனை அதாவது முடிவில்லா வாழ்வை அளிப்பதுதான் தேவனின் பிரதான திட்டம் மற்றும் வாக்குத்தத்தம். அதுமே ஒ...
|
SUNDAR
|
1
|
1203
|
|
|
|
|
பழைய ஏற்பாட்டு நீதிமான்களும் பரலோகமும்
(Preview)
சகோதரரே, கர்த்தரின் பரிசுத்த நாமத்தில் வாழ்த்துக்கள். புதிய ஏற்ப்பாட்டில் பரலோகம் தேவ பிள்ளைகளுக்கு அருளப்பட்டிருப்பது போல பழைய ஏற்பாட்டு தேவ தாசர்களுக்கு (உம்: மோசே, தாவீது, யோசேப்பு, தானியெல்...) வெளிப்படுத்தப்பவில்லையே. அல்லது அவர்களுக்கு அருளப்பட்டிருந்தும் அவர்கள் அதைப்...
|
agbenjamin
|
6
|
1425
|
|
|
|
|
சாபம் ஏன் இன்னும் நீங்கவில்லை ?
(Preview)
இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மறித்து நம்முடைய சாபங்களை நீக்கினார் என்று வேதம் சொல்கின்றது. கலாத்தியர் 1:4 அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொ...
|
EDWIN SUDHAKAR
|
8
|
1465
|
|
|
|
|
விடுகதை...!
(
1 2 3
)
(Preview)
எனக்கு ஒரு சிந்தனை உதித்தது. ஒன்றும் இல்லாத ஒன்று, எல்லாவட்ரையும் உடைய ஒன்ரை அழிக்கிரது. ஒன்றும் இல்லாத ஒன்று எது,,,,,,,,,,,? எல்லாவட்ரையும் உடையது எது..........? தல சகோதரர்கள் தெரிந்தால் சொல்லவும்.............
|
Stephen
|
41
|
9289
|
|
|
|
|
தேவனின் திட்டத்தில் நமது ஜெபத்தின் பங்கு என்ன?
(Preview)
ஐயா எனக்கு ஒரு சிறிய விளக்கம் தேவை. அறிந்தவர்கள் கொஞ்சம் விளக்கி சொலுங்கள். ஜெபம் நமக்கு மிகவும் அவசியமான ஓன்று என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஜெபிப்பதன் மூலம் பெரிதான நன்மைகளை அடைய முடியும் என்பதும் பல ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முடியும் என்பதுகூட உண்...
|
JOHNJOSH
|
2
|
5360
|
|
|
|
|
இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் ?
(Preview)
ஆதாம் காலம் முதல் நோவாவின் காலம் வரை மனிதர்களுக்கும் மற்றும் மிருகஜீவன்கள் அனைத்துக்கும் தாவரங்கள் போன்ற மரக்கறிகள்ஆகாரமாக கொடுக்க பட்டது. ஆதியாகமம் 1:30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும்பசுமையா...
|
EDWIN SUDHAKAR
|
0
|
878
|
|
|
|
|
ஆவியில் நிறைந்த ஜெபத்தின்போது அதிகம் அழுகை வர காரணம் என்ன?
(Preview)
கடந்த நாளில் ஒரு ஆவிக்குரிய பெண்மணியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர்கள் சொல்லிய சில காரியங்களையும் அவர்கள் கேட்ட கேள்வியையும் இங்கு பதிவிடுகிறேன்.."ஆண்டவராகிய இயேசுவை எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற நோக்கில் முழு இரவு ஜெபத்துக்கு சென்று, விடாமல் தொடர்ந்து நீண்டந...
|
Nesan
|
3
|
1030
|
|
|
|
|
தகப்பனின் பாவம் பிள்ளைமேல் வராதா? - முக்கிய சந்தேகம்.
(Preview)
ஐயா நான் வேதத்தை வாசித்தபோது எசேக்கியேல் புத்தகத்தில் இந்த வசனத்தை வாசித்தேன் எசேக்கியேல் 18:20 பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கு...
|
JOHNJOSH
|
8
|
1158
|
|
|
|
|
யோகா ,தியானம்
(Preview)
கிறிஸ்தவர்கள் யோகா ,தியானம் செய்யலாமா ?
|
sar
|
11
|
2346
|
|
|
|
|
தேவரீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது
(Preview)
யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். இறைவன் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்பது விவிலியம் தெளிவாக நமக்கு சொல்லும் உண்மை. இவ்வாறு இருக்கையில் இறைவனின் சித்தம் அல்லது விருப்பம் அல்லது எதிர்பார்ப்பு என்னவென்பத...
|
Nesan
|
2
|
1092
|
|
|
|
|
மத்தேயு நற்செய்தியின் அடையாளச் சின்னம் எது?
(Preview)
|
antonydevadoss
|
7
|
1138
|
|
|
|
|
கடவுளின் வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதில் அதிக காலதாமதம் ஏன்?
(Preview)
விவிலியத்தை ஆராய்ந்து பார்த்தல் பல நேரங்களை கர்த்தர் கொடுத்த முக்கிய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கு அதிக கால தாமதம் ஏற்ப்பட்டிருப்பதை பார்க்கலாம்..மிக முக்கியமான உதாரணமாக ஆபிரகாமுக்கு கொடுக்கபட்ட வாக்குத்தத்தத்தை சொல்லலாம். கர்த்தர் ஆபிராமிடம் உன்னை பெரிய ஜாதியாக்குவே...
|
Nesan
|
2
|
1344
|
|
|
|
|
மேலான அதிகாரங்களுக்கு பயப்படணுமா? கூடாதா?
(Preview)
பரி. பவுல் ரோமருக்கு எழுதிய நிரூபத்தில் சொன்ன வார்த்தைகள் இவைகள். ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ரோமர் 13:7 எவனுக்குப் பயப்படவே...
|
JOHNJOSH
|
2
|
1158
|
|
|
|
|
புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளின் முக்கிய தவறு என்ன?
(Preview)
மனவாளனை சந்திக்க சென்ற பத்து கன்னிகைகள் பற்றி வேதத்தில் வாசிக்கிறோம்: மத்தேயு 25:1 அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். 2. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்து...
|
Nesan
|
13
|
2576
|
|
|
|
|
இறந்தவர்களுக்கு செபிப்பது பலன்தருமா?
(Preview)
இறந்த உறவினர்களுக்காக செபித்தால்.அவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்குமா ?
|
sar
|
1
|
1067
|
|
|